அற்புதம் செய்யும் வெந்தயக் கீரை!!

அற்புதம் செய்யும் வெந்தயக் கீரை!!

* வெந்தயக் கீரையை
தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு மாதவிடாய்
நேரத்தில் ஏற்படும் வலி, வேதனை, ரத்தப்போக்கு குறையும்.

* நீண்ட நாட்களாக சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெந்தயக்கீரை சூப் குடித்தால் விரைவில் நிவாரணம் அடையலாம்.

* உடல் மந்தமாக
அல்லது உடல்
சோர்வாக உணர்பவர்கள்
வெந்தயக் கீரை
சாப்பிட்டால் உடலின்
செயலாற்றல் அதிகரித்து
சுறுசுறுப்பு அடையும்.

* வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும். அத்துடன்  நரம்பு தளர்ச்சியில் இருந்து மீண்டுவரவும் உடல் சூடும் குறையும்.


Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்