குழந்தையின் அழுகையின் அர்த்தம் என்ன தெரியுமா?

குழந்தையின் அழுகையின் அர்த்தம் என்ன தெரியுமா?

பசிக்கான அழுகை முதலில் குறைந்த சத்தத்துடன் சாதாரணமாக தொடங்கும். அப்போது நீங்கள் பாலூட்டவில்லை என்றால் சத்தம் அதிகரிக்கும் பூச்சி கடித்தல் அல்லது ஏதேனும் பொருள் உடலில் பட்டு வலி ஏற்பட்டால் சட்டென அழுகை அதிகமாக ஆரம்பிக்கும்.

தூக்கத்தில் இருந்து விழித்தல், குழப்பம் போன்ற நேரங்களில் சிணுங்கலாக அழுகை தொடங்கும். உடனே சமாதானப்படுத்தவில்லை என்றால் அழுகை அதிகரிக்கலாம்ஈரமான டயபர் அல்லது சில்லென்ற காற்று போன்ற காரணங்களாலும் குழந்தை அழுவதுண்டு.

பசி இல்லாதபட்சத்தில் குழந்தை எதற்காக அழுகிறது என்பதை கண்காணிப்பதில் தாய் அக்கறை செலுத்த வேண்டும். கைகளில் தூக்கி வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அழும் குழந்தைகளும் உண்டு. அதனால் மழலையின் மொழியை நிச்சயம் தாய் அறிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்