தலைசுற்றல் பிரச்சனையா… தணிக்குமே அவரைக்காய் !!

தலைசுற்றல் பிரச்சனையா… தணிக்குமே அவரைக்காய் !!

அவரைக்காயில் பிஞ்சு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இது உடலுக்கு வலு கொடுப்பதுடன் மனதுக்கு அமைதி கொடுக்கிறது. மேலும் சிந்தனையை கூர்மைபடுத்தவும் தெளிவுபடுத்தவும் உதவுகிறது.

அவரை பிஞ்சை வாரம் இரண்டு முறை உணவில் எடுத்துக்கொண்டால் கண் நரம்புகளுக்கு மிகவும் நல்லது.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் தலைசுற்றலை குறைக்கும் தன்மை அவரைக்கு உண்டு. மேலும் சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கவும் அவரை உதவுகிறது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்