Tamil Tips
லைஃப் ஸ்டைல்

தலைசுற்றல் பிரச்சனையா… தணிக்குமே அவரைக்காய் !!

அவரைக்காயில் பிஞ்சு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இது உடலுக்கு வலு கொடுப்பதுடன் மனதுக்கு அமைதி கொடுக்கிறது. மேலும் சிந்தனையை கூர்மைபடுத்தவும் தெளிவுபடுத்தவும் உதவுகிறது.

அவரை பிஞ்சை வாரம் இரண்டு முறை உணவில் எடுத்துக்கொண்டால் கண் நரம்புகளுக்கு மிகவும் நல்லது.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் தலைசுற்றலை குறைக்கும் தன்மை அவரைக்கு உண்டு. மேலும் சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கவும் அவரை உதவுகிறது.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஒரே ஒரு முறை உடலுறவு கொண்டால் பெண்கள் கர்ப்பமாகிவிடுவார்களா? அசர வைக்கும் உண்மை!

tamiltips

தமிழகத்தை மிரட்டும் புதிய புயல்! என்ன பெயர் தெரியுமா?

tamiltips

பிறந்த குழந்தையின் தலை அமைப்பு எப்படி இருக்கவேண்டும் ??

tamiltips

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா? சிறுநீரகம் பாதிப்பாக இருக்கலாம்! உஷார் மக்களே!

tamiltips

கல்யாணம் மற்றும் விஷேசங்களில் செய்யப்படும் கதம்ப சாம்பாரின் ரகசியம் இதுதாங்க!

tamiltips

மூன்று கேமராவுடன் வரும் சாம்சங் மொபைல் வாங்க ரெடியா?

tamiltips