வெயில் தொல்லையில் இருந்து தப்பிக்க வெள்ளரி போதுமே!

வெயில் தொல்லையில் இருந்து தப்பிக்க வெள்ளரி போதுமே!

* வெள்ளரியில் இருக்கும் தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், கந்தகம், குளோரின், இரும்பு போன்றவை உடலுக்கு வலிமை தருகின்றன.

* புகை பிடிப்போரின் குடலை சீரழிக்கும் நிகோடின் நஞ்சுவை நீக்கும் அற்புத ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு.

* இரவும் பகலுமாக வேலை செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்கு குளிர்ச்சியும் மூளைக்குப் புத்துணர்ச்சியும் வழங்குகிறது வெள்ளரிக்காய்.

களைப்படைந்த கண்களுக்கு புத்துணர்ச்சி தரும் வெள்ளரி சரும அழகுக்கும் பல வழிகளில் பயன் தருகிறது. சளி, இருமல் இருக்கும் காலங்களில் மட்டும் வெள்ளரியை ஒதுக்குவது நல்லது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்