Tamil Tips
லைஃப் ஸ்டைல்

வெயில் தொல்லையில் இருந்து தப்பிக்க வெள்ளரி போதுமே!

* வெள்ளரியில் இருக்கும் தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், கந்தகம், குளோரின், இரும்பு போன்றவை உடலுக்கு வலிமை தருகின்றன.

* புகை பிடிப்போரின் குடலை சீரழிக்கும் நிகோடின் நஞ்சுவை நீக்கும் அற்புத ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு.

* இரவும் பகலுமாக வேலை செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்கு குளிர்ச்சியும் மூளைக்குப் புத்துணர்ச்சியும் வழங்குகிறது வெள்ளரிக்காய்.

களைப்படைந்த கண்களுக்கு புத்துணர்ச்சி தரும் வெள்ளரி சரும அழகுக்கும் பல வழிகளில் பயன் தருகிறது. சளி, இருமல் இருக்கும் காலங்களில் மட்டும் வெள்ளரியை ஒதுக்குவது நல்லது.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அளிவிதையில் அதிகளவில் இருக்கும் ஊட்டச்சத்துகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

tamiltips

குறைவாக தண்ணீர் குடித்தால் என்ன பிரச்னைகள் வரும்?

tamiltips

எவ்வளவு நாள் தாய்ப்பால் ஊட்ட வேண்டும்?

tamiltips

கன்னக்குழி அழகு! யாருக்கெல்லாம் பிறப்பிலே அமையும்னு தெரியுமா!

tamiltips

இளைஞர்களுக்கு இளநரையை போக்கும் பழைய நாட்டு வைத்தியம்!

tamiltips

கிட்டப்பார்வை,தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே இல்லை! கண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு!

tamiltips