தைராய்டு சுரப்பியில் சிக்கல் வந்தால் என்ன பிரச்னை வரும் தெரியுமா?

தைராய்டு சுரப்பியில் சிக்கல் வந்தால் என்ன பிரச்னை வரும் தெரியுமா?

* பருவ வயதில் பெண்களுக்கு அதிகமான தைராய்டு ஹார்மோன் தேவைப்படும் என்பதால், சுரப்பியில் வீக்கம் தென்படலாம். இவர்களுக்கு அயோடின் கலந்த உப்பைக் கொடுத்தாலே குணம் தெரியும்.

* மலைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு அயோடின் குறைபாடு இருப்பதன் காரணமாக தைராய்டு சுரப்பி வீங்குகிறது.

* தைராய்டு அதிகமாக சுரப்பதால் நெஞ்சு படபடப்பு, அதிக வியர்வை, கை, கால் நடுக்கம், எடை குறைவு, அதிக பசி, தூக்கமின்மை போன்ற பிரச்னையும் குறைவாக சுரந்தால் உடல் பருத்தல், தோல் வறண்டு போதல், ரோமங்கள் உதிர்தல், சோர்வு, மலட்டுத் தன்மை போன்றவை ஏற்படலாம்.

தைராய்டு கட்டிகளில் ஏற்படும் பிரச்னைக்குப் பெரும்பாலும் அறுவை சிகிச்சை தேவை இல்லை. ஆனால் ரத்தக் கசிவும் புற்று நோய் வாய்ப்பும் இருப்பதாக அறிய நேர்ந்தால் நிச்சயம் அறுவை சிகிச்சை செய்யவேண்டும்

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

அம்மாடியோவ்! இந்த பழத்தின் விலை 71 ஆயிரம் ரூபாயாம்!