tamiltips

இதய நோயாளிகளுக்கு பலூன் சிகிச்சை முறை (ஆஞ்சியோபிளாஸ்டி) எப்படி செயல்படுத்தப்படுகிறது ??

  இந்த சிகிச்சையில் நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்கப்படுவது இல்லை.   இதயத்தில் உள்ள ரத்தக் குழாய்  அடைப்பை நோக்கி ஒரு கம்பியுடன் கூடிய ஒரு பலூனைச் செலுத்தி, அடைக்கப்பட்ட ரத்தக் குழாய் விரிவுபடுத்தப்படும்.  பாதிக்கப்பட்ட  குழாய்
Read more

அம்மாடியோவ்! இந்த பழத்தின் விலை 71 ஆயிரம் ரூபாயாம்!

தென்கிழக்கு ஆசியாவில் துரியன் பழங்கள் பிரசித்தமானவை. பலாப்பழம் போல வெளியில் கரடு முரடாக இருந்தாலும் உள்ளே நாவில் நீர் ஊரச்  செய்யும் அதன் சுவைக்கு ஏராளமானோர் அடிமைகளாக உள்ளனர். மேலும் அவற்றில் உடல் நலத்துக்கான
Read more

சைலன்ட் கில்லர் எனப்படும் ஹைபர்டென்ஷனை எப்படி கண்டறிவது?

·         பொதுவாக உப்பு அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு உயர் ரத்தஅழுத்தம் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் பெண் பிள்ளைகளுக்கு சின்ன வயதில் இருந்தே உப்பு குறைவாக கொடுப்பது மிகவும் நல்லது. ·         கர்ப்பிணிகளில் பெரும்பாலோருக்கு பரம்பரைத்தன்மை காரணமாக
Read more

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!

·         தொடர்ந்து கேழ்வரகு எடுத்துக்கொள்பவர்களுக்கு எலும்பு ஆரோக்கியமாக இருக்கிறது. அதனால் ஆஸ்டியோ போரோசிஸ் நோய்த் தாக்கம் குறைவாகவே காணப்படும். ·         பாலில் உள்ள புரதத்துக்கு ஈடான சத்து கேழ்வரகில் இருப்பதால், பால் அலர்ஜி உள்ளவர்கள்
Read more

குழந்தைக்கு இதயத்தில் தோன்றும் துளை தானாகவே அடைபடும் என்பது உண்மையா..?

உண்மைதான்    இதயத்தின் மேல் அறைகளுக்கு இடையே சுவரில் துளை, ஏட்ரியம் எனப்படும் இதய மேல் அறைகளுக்கு இடையில் உள்ள சுவரில்  காணப்படும் துளை ஏ.எஸ்.டி என்று அழைக்கப்படும்.   பிறந்தவுடன் குழந்தைக்கு இந்த துளை
Read more

நோஞ்சான் குழந்தைக்கு பலம் தரும் புளிச்ச கீரை !!

புளிச்ச கீரையின் இலை, மலர், விதை என அத்தனையுமே மருத்துவப் பயன்பாடு கொண்டதாகும். உடலை வலுவாக்கும் வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து புளிச்ச கீரையில் நிரம்பிக் காணப்படுகிறது. • உடலில் சத்துப்பிடிக்காமல் நோஞ்சானாக காணப்படும் குழந்தைக்கு
Read more

தஞ்சை மருத்துவக்கல்லூரி புதிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சிறப்புகள்!

அதில் அமைந்துள்ள துறைகள், வசதிகள் பற்றிய செய்திகளை நாம் அறிந்து கொள்வது நமக்கோ நமக்கு நெருங்கிய நட்பு, உறவினருக்கோ பயனளிக்கும். தஞ்சை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டும்
Read more

ஐரோப்பியர்கள் கொண்டுவந்த பீட்ரூட்டில் என்ன சத்து இருக்குது?

இந்தியாவில் பீட்ரூட் அறிமுகம் செய்தது ஐரோப்பியர்களே. இது குளிர் பிரதேசங்களில் மட்டுமே வளரக்கூடியது. பீட்ரூட் தோலை லேசாக கிள்ளியதும், உள்ளே சிவப்பு சதை பகுதி தெரியவேண்டும். தோல் கடினமாக இருந்தால் சுவை குறைவாக இருக்கும்.
Read more

தற்கொலை என்பதும் தீர்க்கக்கூடிய நோய்தான்… யாருக்கு தற்கொலை எண்ணம் வருகிறது என தெரியுமா?

மழை மேகம் தண்ணீர் வளர்க்க மறந்து விட்டால் தாவரங்கள் தரைக்குள்ளே வேர் நீட்டி தண்ணீர் தேடுமேயன்றி தற்கொலை செய்துகொள்ளுமா? – என்று ஒரு பெயர் தெரியாத கவிஞர் தற்கொலையை ஏளனம் செய்திருப்பார். உண்மைதான். நம்பிக்கை
Read more

நாம் எவ்வளவு உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்? மீறினால் என்ன ஆகும் தெரியுமா?

ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 10 கிராம் அளவு மட்டுமே உப்பு போதுமானது என்று மருத்துவம் சொல்கிறது. ஆனால் பெரும்பாலோர் அளவுக்கு அதிகமான உப்பு எடுத்துக்கொள்கிறார்கள். ·         உணவிலிருந்து சத்துக்களை உறிஞ்சவும் கழிவுகளை வெளியேற்றவும்
Read more