தாய்ப்பால் சுரப்புக்கு உதவும் வெள்ளைப்பூண்டு.. இன்னும் பல மருத்துவ குணங்களுடன்..

தாய்ப்பால் சுரப்புக்கு உதவும் வெள்ளைப்பூண்டு.. இன்னும் பல மருத்துவ குணங்களுடன்..

             

  • உடம்பில் கொழுப்பு சேராமல் தடுக்கும் சக்தி பூண்டுக்கு உண்டு. அதோடு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மையும் பூண்டுக்கு உண்டு.
  • தாய்ப்பால் போதுமான அளவுக்கு சுரக்காத பெண்களுக்கு தினமும் இரவு பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் கொடுத்தால் பால் பெருகும்.
  • பெண்களுக்கு கருப்பையில் சேரும் கசடுகளை அகற்றும் தன்மையும் ரத்தக் குழாயில் தசைகளை வலுப்படுத்தும் தன்மையும் பூண்டுக்கு உண்டு.
  • ஆழ்ந்த தூக்கத்துக்கு ஆசைப்படுபவர்கள் தினமும் இரவு மூன்று பூண்டுகள் சாப்பிட்டால் போதும், நல்ல தூக்கம் கிடைக்கும்.           

        

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்