·
கோடை
காலத்தில் மங்குஸ்தான்
ஜூஸ் அருந்துவதன்
மூலம், வெப்பம்
தணிந்து நம்
உடல் குளிச்சியுடன்
இருக்கும்.
·
மங்குஸ்தான்
பழத்தை நன்கு
சுவைத்து சாப்பிடுவது
அல்லது அதன்
தோலை காயவைத்து
பொடி செய்து
தேன்கலந்து சாப்பிட்டு
வந்தால் வாய்
துர்நாற்றம் நீங்கும்.
·
மங்குஸ்தான்
பழத்தின் தோலை
காய வைத்து
பொடிசெய்து பாலில்
கலந்து சாப்பிட்டு
வந்தால் சிறுநீர் நன்றாக வெளியேறும். குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் தன்மையும் மங்குஸ்தானுக்கு உண்டு..