கெண்டைக் கால் தசையில் திடீரென பிடிப்பு ஏற்படுவது ஏன்?

கெண்டைக் கால் தசையில் திடீரென பிடிப்பு ஏற்படுவது ஏன்?

கர்ப்பமாக இருக்கும் பெண்களில் பெரும்பாலோர் இந்தப் பிடிப்பினால் அவதிப்படுகிறார்கள்.வயதானவர்களில் மூன்றில் ஒரு நபர் இந்தத் துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.

கடுமையான வெயிலில் வேலை செய்பவர்கள், மது குடிப்பவர்கள் மற்றும் டயாலிசஸ் செய்பவர்களும் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படுகிறார்கள்.பகல் நேரத்தைவிட இரவில் இந்தப் பிடிப்பு வரும்போது வலி அதிகமாக இருக்கிறது.

இந்தப் பிடிப்புக்கு என தனியாக மருந்துகள் எதுவும் கிடையாது. நரம்புகளின் செயல்பாட்டை அதிகரிக்கும் வகையில் இளநீர் அருந்துவது, உப்பு கரைத்துக்கொடுப்பது போன்றவை பயன் அளிக்கின்றன. வைட்டமின் சி மற்றும் வைட்டமின் போன்றவையும் இந்தப் பிடிப்பைக் குறைக்கலாம்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்