கோயிலில் தீப ஆராதனையில் ஆலயமணி ஒலிப்பதேன்?

கோயிலில் தீப ஆராதனையில் ஆலயமணி ஒலிப்பதேன்?

கோயிலுக்கு வரும் பக்தர்கள் மனம் ஒருநிலைப்பட்டு இறைவனை தரிசிக்க வேண்டும் என்பதற்காகத்தான்பொதுவாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள்

பலர் தேவையில்லாத விஷயங்களைப் பேசுவார்கள்இன்னும் சிலர் வாய்விட்டு தங்கள் வேண்டுதலை கேட்பார்கள்இது மற்ற பக்தர்களின் காதில் விழக்கூடாது என்பதற்காகத்தான் மணியோசை எழுப்பப்படுகிறது.

இந்த மணியோசை கேட்டு துர்தேவதைகள்ராட்சசர்கள் எல்லாம் ஓடிவிடுவர் என்பதும் ஐதீகம்பூஜாமணி தீபாராதனையின் போது எல்லோருடைய மனதையும் ஒரு மிக்கச் செய்கிறதுமணி ஓசையில் ஓம் என்ற பிரணவ மந்திரமும் கலந்து ஒலிப்பதாக சொல்வதுண்டு.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்