Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கோயிலில் தீப ஆராதனையில் ஆலயமணி ஒலிப்பதேன்?

கோயிலுக்கு வரும் பக்தர்கள் மனம் ஒருநிலைப்பட்டு இறைவனை தரிசிக்க வேண்டும் என்பதற்காகத்தான்பொதுவாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள்

பலர் தேவையில்லாத விஷயங்களைப் பேசுவார்கள்இன்னும் சிலர் வாய்விட்டு தங்கள் வேண்டுதலை கேட்பார்கள்இது மற்ற பக்தர்களின் காதில் விழக்கூடாது என்பதற்காகத்தான் மணியோசை எழுப்பப்படுகிறது.

இந்த மணியோசை கேட்டு துர்தேவதைகள்ராட்சசர்கள் எல்லாம் ஓடிவிடுவர் என்பதும் ஐதீகம்பூஜாமணி தீபாராதனையின் போது எல்லோருடைய மனதையும் ஒரு மிக்கச் செய்கிறதுமணி ஓசையில் ஓம் என்ற பிரணவ மந்திரமும் கலந்து ஒலிப்பதாக சொல்வதுண்டு.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தடை கற்களை படிக்கற்களாக்கி கலெக்டரான விவசாயி மகள் தர்மலா ஸ்ரீ! நெகிழும் உறவுகள்!

tamiltips

வீட்டிலே வளரக்கூடிய கற்பூரவல்லி மூலிகைச் செடி ஏராளமான நோய்களுக்கு தீர்வாம்! படித்து பயன்பெறுங்கள்!

tamiltips

கரப்பான் பூச்சி தொல்லை தாங்கமுடியலையா..? விரட்டுவதற்கான ஈஸி வழிகள் இதோ!

tamiltips

இரவில் மொபைல் பயன்படுத்துபவர்களா நீங்கள்? உங்களுக்கு கடுமையான எச்சரிக்கை!

tamiltips

என்ன காரணங்களுக்காக சிசேரியன் செய்யப்படும் சுழல் உருவாகிறதுன்னு தெரிஞ்சுக்கோங்க!

tamiltips

எலுமிச்சை பழமும் 7 சுவாரஸ்யமும்! தெரியுமா இந்த அற்புதம் உங்களுக்கு?

tamiltips