pregnancy tips

கர்ப்பிணிக்கு வைட்டமின் ஏ எப்படி கொடுக்கவேண்டும் என படிச்சி தெரிஞ்சிக்கோங்க !!

• குழந்தையின் சிறுநீரகம், கண்கள், இதயம், நுரையீரல், நரம்புமண்டலம் போன்றவற்றின் வளர்ச்சிக்குத் தேவையான முக்கியமான ஊட்டச்சத்து வைட்டமின் ஏ ஆகும். • திசுக்குறைபாடுகளை சரி செய்வதற்கும், உடலின் உட்புற உறுப்புகளின் வளர்ச்சிக்கும் வைட்டமின் ஏ
Read more

கர்ப்பம் தரிக்க எத்தனை முறை உறவு கொள்ள வேண்டும்? டாக்டர்கள் சொல்வது என்ன?

இது சகஜமானதுதான் என்று கூறும் மருத்துவர்கள் ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டாலே அவர் கரு முட்டைகளை உற்பத்தி செய்யும் தகுதியை அடைந்து விடுகிறார். முதல் முறையாக கரு முட்டையை உற்பத்தி செய்யும்போது 2 வாரம்
Read more

குழந்தை பெற தயாராகும் பெண்கள் அவசியம் படிக்கவேண்டியவை!

ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட பழகுங்கள். தினமும் தன் அன்றாட உணவில் ஃபோலிக் ஆசிட் உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது. இதையும் படிக்க: காபி, டீக்கு பதிலாகக் குடிக்க வேண்டிய 9
Read more

பிரசவம் முடிந்ததும் பெண்ணுக்கு மார்பகத்தில் வலி வருவது ஏன்?

தாய்க்கு உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம் மற்றும் ரத்தவோட்ட மாறுபாடு காரணமாக உடலில் நடுக்கம், காய்ச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். பால்சுரப்பு ஏற்படுவதால் முதல் வாரத்தில் மட்டும் மார்பகங்களில் லேசான வலி இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. உடலில் கர்ப்பகாலத்தில் சேகரிக்கப்பட்ட அதிக நீர், தாது உப்புக்கள் வெளியேறுவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டிய தொந்தரவு ஏற்படலாம். பிரசவத்த பிறகு போதுமான உணவு சாப்பிடுவது தண்ணீர் குடிப்பதில் தாய்க்கு ஆர்வம் இருக்காது என்பதால் மலச்சிக்கல் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இதுபோன்ற பிரச்னைகள் எல்லாமே ஒரு வாரத்தில் சரியாகிவிடும் என்பதால் தனியே சிகிச்சை எடுக்கவேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் அதிக வேதனை, சிக்கல் தென்பட்டால் தயங்காமல் மருத்துவரை அணுகவேண்டும்.
Read more

பிரசவம் முடிந்ததும் தாய்க்கு ரத்தக்கசிவு ஏற்பட்டால் என்ன அர்த்தம்?

கர்ப்பப்பையின் உட்புற சுவர் கரைவதால் பிறப்புறுப்பு வழியே ரத்தக்கசிவு தென்படும். சிலருக்கு மாதவிலக்கு போன்று அதிகமாக இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு.மிகவும் அதிகமான ரத்தப்போக்கு அல்லது கட்டிக்கட்டியாக ரத்தப்போக்கு இருந்தால் நிச்சயம் மருத்துவர் கவனத்திற்கு இதனை
Read more

இளம் தாய்மார்களுக்கு அடிக்கடி மார்பில் பால் கட்டிக்கொள்வதர்குக் காரணம் தெரியுமா?

அதிக வலி தென்படாத பட்சத்தில் கட்டிக்கொண்ட பாலை கையால் பீய்ச்சி வெளியேற்றிவிடலாம்.துணியை சூடான நீரில் போட்டு எடுத்து மார்பகம் மீது வைத்தால், அந்த சூடு காரணமாக பால் தானாகவே வெளியேறிவிடும். குழந்தை பால் குடித்தவுடன்
Read more

குழந்தை பிறந்த முதல் நாள் மருத்துவமனையில்தான் தங்க வேண்டும், ஏன் தெரியுமா?

தொப்புள்கொடி இணைந்திருந்த பகுதியில் இருந்து வெளியேறும் ரத்தப்போக்கு நிற்கும் வகையில் கர்ப்பப்பை சுருங்கிவிட வேண்டும். ஏதேனும் காரணங்களால் திடீரென அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதற்கும், ரத்தசுழற்சி மாற்றம் காரணமாக தாய்க்கு இதய பிரச்னை ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
Read more

கர்ப்ப காலத்தில் பெண்ணுக்கு கால் வீக்கம் அடைவதன் காரணம் இதுதான்!

காலை நேரங்களில் கால் வீக்கம் குறைவாக இருக்கும். நேரம் செல்லச்செல்ல வீக்கம் அதிகரிக்கும்.  நிறைய தண்ணீர் குடிப்பதும் உணவில் உப்பின் அளவை குறைப்பதும் சிறந்த முறையில் பலன் தருகிறது. கால்களை கீழே இருந்து மேலாக நீவிவிடுவதன்
Read more

கர்ப்பிணியின் மன அழுத்தத்தால் வரும் பாதிப்புகள் என்னென்னனு தெரியுமா?

• கர்ப்ப காலத்தில் கர்ப்பிணியின் மனநலம் கண்டறியப்படாமல், சிகிச்சை எடுத்துக்கொள்ளாத பட்சத்தில், மிகவும் எடை குறைந்த பிள்ளை பிறப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. • அதேபோல் எதிர்பார்க்கும் காலத்திற்கு முன்னரே குழந்தை பிறப்பதற்கு
Read more

அதிக புரதச்சத்து நிறைந்த துவரை கர்ப்பிணிகள் ஆரோக்கியத்திற்கும் இத்தனை நன்மை தருகிறதா ??

துவரம் பருப்பில் அதிக அளவுக்கு புரதச்சத்து இருப்பதால், இதனை சூடான சாதத்துடன் கலந்து நெய் ஊற்றிக்கொடுத்தால் குழந்தைகளின் உடல் வளர்ச்சி அமோகமாக இருக்கும். • துவரம்பருப்பில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் ஜீரணம் சிறப்பாக நடைபெறுகிறது.
Read more