medical news

உங்கள் குழந்தை மிகவும் கோபம் கொள்கிறதா! இதோ தீர்வு!!

* தாய் அல்லது தந்தை கோபக்காரர்களாக இருப்பதைப் பார்த்துத்தான் பெரும்பாலான பிள்ளைகள் இப்படி நடக்கின்றன. அதனால் முதலில் பெற்றோர் திருந்த வேண்டும். குழந்தையின் முன் சண்டை போடக்கூடாது. * குழந்தையை அடிப்பதால் பிரச்னை தீராது…
Read more

கோடையில் முகத்தை மட்டுமல்ல, சருமத்தையும் காப்பாத்துங்க!!

* டீ பையை சூடான நீரில் போட்டு ஊறவைத்து, பின்னர் ஆறவைக்க வேண்டும். அந்தத் தண்ணீரை துணியில் நனைத்து சருமத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும். * டீ பையை குளிக்கும்
Read more

இந்தியாவுக்கு நம்பர் ஒன் இடம்! எந்த நோயில் என்று தெரியுமா?

* இந்தியாவில் மட்டும் 50.8 மில்லியன் மக்களும் சீனாவில் 43.1 மில்லியன் மக்களும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். * நீரிழிவு நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற் பயிற்சி மேற்கொண்டால் நோயின் பாதிப்பில் இருந்து மீண்டுவிட  முடியும் என்பதையும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. * நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் மிகவும் பாதிப்புக்கு உள்ளான பிறகு கண்டுபிடிக்கப்படுவதே பெரும் சிக்கலுக்குக் காரணமாகிறது. நடைபயிற்சி, போதிய தண்ணீர், கொழுப்பு குறைவான சரிவிகித உணவு, எடை கண்காணிப்பு போன்றவற்றை கடைபிடித்தாலே நீரிழிவு அபாயத்தில் இருந்து தப்பிக்க முடியும்.
Read more

வெந்நீர் எத்தனை நோய்களை விரட்டும்னு தெரிஞ்சுக்கோங்க!!

வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறைக்கவும் பயன்படுகிறது. காலையில் சரியாக மலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா? எடுங்கள் வெந்நீரை! குடியுங்கள் உடனே! இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும் உடம்பு
Read more

கோடைக்கு மாமருந்து வெள்ளரிக்காய் என்னவெல்லாம் செய்யும் தெரியுமா?

 வெள்ளரிக்காயைத் துண்டுகளாக்கி முகத்தில் தேய்த்தால், கரும் புள்ளிகள், கருவளையங்கள் ஆகியவை மறைந்து சருமம் பளபளப்பாகும். வெள்ளரிக்காயை அப்படியே கடித்து சாப்பிடுவது மிகுந்த நன்மை தரக்கூடியது. வெள்ளரிக்காயைப் பொடியாக நறுக்கி, தயிரில் போட்டு அத்துடன் பெரிய
Read more

மனசுக்குள் இனம் பிரியாத சோகமா? ஐஸ் க்ரீம் சாப்பிடுங்க!! சரியாப் போயிடும்!

ஐஸ் க்ரீம் சாப்பிடும் நபர்களுக்கு போதை மருந்து சாப்பிடும்போது மூளையில் ஏற்படுவது போன்ற புத்துணர்வு கிடைக்கிறதாம்.. குறிப்பாக மூளையின் முன்பகுதியில் ஆர்பிட்டோபிரன்டல் கார்டக்ஸ் பகுதியில் இயக்கம்  சுறுசுறுப்படைகிறதாம். இந்த  மாற்றங்கள் தான் மனிதர்களின் மகிழ்ச்சிக்கு
Read more

நீரிழிவு நோயாளிகள் அரிசி சோறு சாப்பிடலாம் தெரியுமா? இதுதான் மருத்துவம் கூறும் உண்மை.

அரிசி சாதத்தில் மாவுச்சத்து மட்டுமின்றி  புரதம், வைட்டமின்கள், கனிமச் சத்து மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகம் உண்டு. அதுவும் புழுங்கல் அரிசியில் இவை நிரம்பவே உள்ளது. அதனால் சோறு சாப்பிடுவதைக் கைவிட வேண்டும் என்று
Read more

இலந்தை பழத்தை இப்படி சாப்பிட்டால் மாதவிடாய் பிரச்சனை தீரும்! இளநரை மாயமாகும்!

உங்களுக்கு பிடித்த காலம் எதுனு..? யார்கிட்ட கேட்டாலும், சின்ன வயசுல இருந்த காலத்தைதாங்க சொல்லுவாங்க..! அவ்வளவு அழகிய நியாபகங்களை கொண்டது அந்த இளமை பருவம். பலவித விளையாட்டுகள், வித விதமான உணவுகள், அரிய வகை
Read more

அட்டென்ஷன் லேடீஸ்! மார்பகப் புற்றுநோய் வரக்கூடாதுன்னா பாகற்காய் சாப்பிடுங்க!!

பாகற்காயில் உள்ள வேதிப்பொருட்கள் புற்றுநோய்க்கு  எதிர்ப்பு அரணாக அமைகிறது, மார்பகப் புற்று செல் வளர்ச்சியை பாகற்காய் குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்துகிறது என்பதை அமெரிக்க நோயியல் துறை கண்டறிந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நமது இந்திய மருத்துவத்தில்
Read more

பரீட்சை எழுதும் மாணவனுக்குத் தரவேண்டிய கீரை என்னவென்று தெரியுமா?

மாணவனுக்கு பரீட்சை நேரத்தில் கொடுக்க வேண்டிய முக்கியமான கீரை வல்லாரை. ஆம், நினைவு திறன் மற்றும் புத்திக்கூர்மையை அதிகரிப்பதில் வல்லாரை கீரை சிறந்த முறையில் பயனளிக்கிறது. நினைவுக் கூர்மையை அதிகரிப்பது மட்டுமின்றி மனதுக்கு புத்துணர்வு
Read more