medical advice

ஃபாஸ்ட் ஃபுட் ரசிகரா நீங்க..? ஆண்மைக்கு ஆபத்து காத்திருக்கு !!

பள்ளி மாணவர்கள் கூட வீட்டிலிருந்து உணவு எடுத்துச் செல்வதை கவுரவ குறைவாக நினைத்து வெளியில் விற்கும் தின்பண்டங்களையும், குளிர்பானங்களையும் வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் அவர்களது உடல் நலன் பெரும் அளவில் பாதிக்கப்படுவது அவர்களுக்கே தெரிவதில்லை. 
Read more

தனியே இருக்கும்போது மாரடைப்பு ஏற்படும்பட்சத்தில், தனக்குத் தானே முதலுதவி எடுத்துக் கொள்ள முடியுமா?

நெஞ்சு வலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிப்பதாகத் தெரியும். இப்படி ஒரு சூழல் ஏற்படும் பட்சத்தில் முதலில் வசதியாக படுத்துக் கொள்ளவும். படுக்கைக்கு அருகில் எப்போதும் ஒரு ஆஸ்பிரின் மாத்திரை வைத்திருக்கவும். அந்த ஆஸ்பிரின் மாத்திரையை
Read more

இதயத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ள ஆசையா… இதை மட்டும் கடைபிடிச்சா போதுங்க… !!

தினமும் குறைந்தது அரை மணி நேரம் நடகக்வேண்டும்.  குறைந்த பட்சம் வாரத்தில் 5 நாட்கள் நடைபயிற்சி அவசியம்.  அக்கம்பக்கத்து இடங்களுக்கு நடந்துசெல்லப் பழகுங்கள். குறிப்பாக கடையில் பால் வாங்க, காய், கனிகள் வாங்க நடந்துசெல்லுங்கள்.
Read more

கால் ஆணிக்கு மருந்து மருதாணிதான் !!

·         நகத்தில் ஏற்படும் நகச்சுற்று, புண், சொத்தை போன்றவற்றை போக்கி, ஆரோக்கியமாக வளரவைக்கும் குணம் மருதாணிக்கு உண்டு. கால் ஆணிக்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. ·         மருதாணி இலை, பூக்களை தலையணையின் கீழ் வைத்துப்படுத்தால், தூக்கமின்மை
Read more

ரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும் இளநீர் !!

·         ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருட்களை அகற்றவும், ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாகவும் இளநீர் பயன்படுகிறது. ·         இளநீரில் உள்ள புரதச்சத்து தாய்ப்பாலில் இருக்கும் புரதச்சத்து போல் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Read more

பால் சுரப்பை அதிகரிக்கும் தன்மை உள்ள காய் நூக்கல் !!

குழந்தை பெற்ற பெண்கள் நூக்கல் சாப்பிட்டுவந்தால் பால் சுரப்பு நன்றாக அதிகரிக்கும். நரம்புகள் மற்றும் குடல் நாளங்களை உறுதிப்படுத்தும் சத்துக்கள் நூக்கலில் நிரம்பியுள்ளன. தாது உப்புக்கள் நிரம்பியுள்ளதால், எலும்புகளை உறுதியாக்கும் தன்மையும் நூக்கலுக்கு உண்டு.
Read more

நிம்மதியான தூக்கம் தருதே கசகசா ..!!

·         கசகசாவை அரைத்து பாலில் கலந்து குடித்துவந்தால் நிம்மதியான தூக்கமும், பளபளப்பான மேனியழகும் கிடைக்கும். ·         ஜீரணக் கோளாறுகளை குணப்படுத்துவதுடன் கிருமிகளை நீக்கும் தன்மையும் கசகசாவுக்கு உண்டு. உடல் சூடு இருப்பவர்கள், கசகசாவை அரைத்துக்
Read more

ஒற்றைக் குழந்தையைவிட ரெட்டைக்கு ரெட்டை பிரச்னைகள் ??

•              பிரசவத்திற்காக சுருங்கவேண்டிய கர்ப்பப்பையின் செயல்பாடு குறையும்போது ரத்தப்போக்கும், தொற்று ஏற்படவும் வாய்ப்பு உண்டு. •              கர்ப்பப்பை இயற்கையாக சுருங்காதபட்சத்தில் செயற்கை முறை பிரசவத்திற்கு வாய்ப்பு உண்டாகிறது. •              நஞ்சுக்கொடி தானாக பிரியாமல் இருப்பதற்கும்
Read more

கருவின் எண்ணிக்கையை குறைப்பது நல்லதா ?? இதோ மருத்துவ விளக்கம்..

•              பொதுவாக மூன்று அல்லது நான்கு குழந்தைகள் வயிற்றுக்குள் இருக்கும்போது ஏற்படும் சிக்கல்களை தவிர்ப்பதற்காக, அவை இரட்டைக் குழந்தைகளாக மாற்றப்படுகின்றன. •              மிகவும் அனுபவமும் தகுதியும் வாய்ந்த மருத்துவர்கள் மூலமே இந்த சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும்,
Read more

செயற்கை முறையில் ஒற்றைக் குழந்தை உருவாக்க முடியுமா ??

•              ஒரே ஒரு சினைக்கருவை மட்டுமே தாயின் கர்ப்பப்பைக்குள் செலுத்தவேண்டும் என்பதை இப்போது உலகம் முழுவதும் மருத்துவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இதனால் தேவையற்ற ஒன்றுக்கு மேற்பட்ட கருத்தரிப்பு நிகழாது. •              முன்பு கூடுதலாக உருவாக்கப்பட்ட சினைக்கருக்களை
Read more