நிம்மதியான தூக்கம் தருதே கசகசா ..!!

நிம்மதியான தூக்கம் தருதே கசகசா ..!!

·        
கசகசாவை அரைத்து பாலில் கலந்து குடித்துவந்தால் நிம்மதியான தூக்கமும், பளபளப்பான மேனியழகும் கிடைக்கும்.

·        
ஜீரணக் கோளாறுகளை குணப்படுத்துவதுடன் கிருமிகளை நீக்கும் தன்மையும் கசகசாவுக்கு உண்டு. உடல் சூடு இருப்பவர்கள், கசகசாவை அரைத்துக் குடித்தால் குளிர்ச்சி அடையும்.

·        
சிறுநீர் பெருக்கும் தன்மையும், நாவறட்சியை தீர்க்கும் குணமும் கசகசாவிற்கு உண்டு என்பதால் உடல் உள்ளுறுப்புகளுக்கு ஏற்றதாக கருதப்படுகிறது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்