நிம்மதியான தூக்கம் தருதே கசகசா ..!!

நிம்மதியான தூக்கம் தருதே கசகசா ..!!

·        
கசகசாவை அரைத்து பாலில் கலந்து குடித்துவந்தால் நிம்மதியான தூக்கமும், பளபளப்பான மேனியழகும் கிடைக்கும்.

·        
ஜீரணக் கோளாறுகளை குணப்படுத்துவதுடன் கிருமிகளை நீக்கும் தன்மையும் கசகசாவுக்கு உண்டு. உடல் சூடு இருப்பவர்கள், கசகசாவை அரைத்துக் குடித்தால் குளிர்ச்சி அடையும்.

·        
சிறுநீர் பெருக்கும் தன்மையும், நாவறட்சியை தீர்க்கும் குணமும் கசகசாவிற்கு உண்டு என்பதால் உடல் உள்ளுறுப்புகளுக்கு ஏற்றதாக கருதப்படுகிறது.

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?