medical advice

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

·         சளியுடன் கூடிய காய்ச்சலுக்கு தினமும் நிலவேம்பு கசாயத்தை காலையும் மாலையும் எடுத்துக்கொண்டால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். ·         சாதாரண காய்ச்சலில் இருந்து டெங்கு, சிக்குன்குனியா, வைரஸ் காய்ச்சலுக்கும் சிறந்த முறையில் பயன்படுகிறது. ·        
Read more

சைலன்ட் கில்லர் எனப்படும் ஹைபர்டென்ஷனை எப்படி கண்டறிவது?

·         பொதுவாக உப்பு அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு உயர் ரத்தஅழுத்தம் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் பெண் பிள்ளைகளுக்கு சின்ன வயதில் இருந்தே உப்பு குறைவாக கொடுப்பது மிகவும் நல்லது. ·         கர்ப்பிணிகளில் பெரும்பாலோருக்கு பரம்பரைத்தன்மை காரணமாக
Read more

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?

காரணங்கள்: மாரடைப்பு நோய் திடீரென்று தோன்றுவது அல்ல. 20 ஆண்டுகளானாலும் எந்த விதமான அறிகுறிகளும் இல்லாமலேயே இருக்கும் நோய். உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்புச் சத்து, சர்க்கரை நோய், புகைபிடித்தல், மன அழுத்தம்
Read more

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!

·         தொடர்ந்து கேழ்வரகு எடுத்துக்கொள்பவர்களுக்கு எலும்பு ஆரோக்கியமாக இருக்கிறது. அதனால் ஆஸ்டியோ போரோசிஸ் நோய்த் தாக்கம் குறைவாகவே காணப்படும். ·         பாலில் உள்ள புரதத்துக்கு ஈடான சத்து கேழ்வரகில் இருப்பதால், பால் அலர்ஜி உள்ளவர்கள்
Read more

குழந்தைக்கு இதயத்தில் தோன்றும் துளை தானாகவே அடைபடும் என்பது உண்மையா..?

உண்மைதான்    இதயத்தின் மேல் அறைகளுக்கு இடையே சுவரில் துளை, ஏட்ரியம் எனப்படும் இதய மேல் அறைகளுக்கு இடையில் உள்ள சுவரில்  காணப்படும் துளை ஏ.எஸ்.டி என்று அழைக்கப்படும்.   பிறந்தவுடன் குழந்தைக்கு இந்த துளை
Read more

தற்கொலை என்பதும் தீர்க்கக்கூடிய நோய்தான்… யாருக்கு தற்கொலை எண்ணம் வருகிறது என தெரியுமா?

மழை மேகம் தண்ணீர் வளர்க்க மறந்து விட்டால் தாவரங்கள் தரைக்குள்ளே வேர் நீட்டி தண்ணீர் தேடுமேயன்றி தற்கொலை செய்துகொள்ளுமா? – என்று ஒரு பெயர் தெரியாத கவிஞர் தற்கொலையை ஏளனம் செய்திருப்பார். உண்மைதான். நம்பிக்கை
Read more

நாம் எவ்வளவு உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்? மீறினால் என்ன ஆகும் தெரியுமா?

ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 10 கிராம் அளவு மட்டுமே உப்பு போதுமானது என்று மருத்துவம் சொல்கிறது. ஆனால் பெரும்பாலோர் அளவுக்கு அதிகமான உப்பு எடுத்துக்கொள்கிறார்கள். ·         உணவிலிருந்து சத்துக்களை உறிஞ்சவும் கழிவுகளை வெளியேற்றவும்
Read more

சர்க்கரை நோய்க்கு கோவக்காய் ஏன் நல்லது ??

கோவக்காய் பொதுவாக இனிப்பு, புளிப்பு, கசப்பு ஆகிய சுவை தன்மையைக் கொண்டது. கோவக்காயின் செடி, இலை, தண்டு, கிழங்கு என எல்லாமே மருத்துவத்தன்மை கொண்டது. •பாகற்காய், வேப்பிலை போன்றவை சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவது போலவே
Read more

ஏன் வருகிறது ஆர்த்தரைடீஸ் என்று தெரியுமா? மூட்டு வலியை எளிதில் குணப்படுத்தும் வழி தெரியுமா?

 காரணங்கள் : 1. முதுமை 2. உடல் பருமன் 3. நீரிழிவு 4. ஹார்மோன் கோளாறு 5.  உடலுழைப்பின்மை (அ) அளவுக்கு மீறிய உழைப்பு முதலியன. இதனால் பாதிக்கப்பட்ட இடம் விறைத்துப் போகும். மூட்டுகளில்
Read more

நோஞ்சான் குழந்தைக்கு பலம் தரும் புளிச்ச கீரை !!

புளிச்ச கீரையின் இலை, மலர், விதை என அத்தனையுமே மருத்துவப் பயன்பாடு கொண்டதாகும். உடலை வலுவாக்கும் வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து புளிச்ச கீரையில் நிரம்பிக் காணப்படுகிறது. • உடலில் சத்துப்பிடிக்காமல் நோஞ்சானாக காணப்படும் குழந்தைக்கு
Read more