lifestyle

எல்லோர் தெருவிலும் சுலபமாக பார்க்ககூடிய எருக்கன் செடியின் மருத்துவ குணங்கள்! இத்தனை நோய்களுக்கு தீர்வா?

இலைகள்​ : எருக்​கன் செடி​யின் இலைகளை எரித்து,​​ அதன் புகையை முகர்ந்தால்,​​ வாய் வழியாகச் சுவாசித்தால்,​​மார்புச் சளி வெளியேறும்.​ ஆஸ்துமா,​​ இருமல் கட்டுப்படும்.  எருக்கு இலையை வதக்கி இளஞ் சூட்டோடு வைத்துக் கட்டினால் கட்டி
Read more

மேனிக்கு அழகு கூட்டும் குப்பைமேனி! எல்லாவிதமான தோல் வியாதிக்கும் சிறந்த மருந்து!

குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்திர் பூசி வந்தால் பெண்களுக்கு முகத்தில் வளரும் முடிகள் காணாமல் போகும். குப்பைமேனி இலையை அரைத்து முகத்தில் பூசி செய்தால் முகம் அழகு கொடுக்கும். குப்பைமேனி, மஞ்சள்,
Read more

மூட்டு வலியிலிருந்து முழுமையாக நீவாரணமடைய முடக்கத்தான் கீரை!

வாரம் இரு முறையாவது உணவில் முடக்கத்தான் கீரையினை சேர்த்து வந்தால் உங்களுக்கு மூட்டு வலி மற்றும் முடக்கு வாதம் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும். எனவே மூட்டு வலி உள்ளவர்கள் தினமும் முடக்கத்தான்
Read more

அழகு ஆரோக்கியம் இரண்டிற்கும் வனப்பு தரக்கூடிய ஒரு பழம் என்றால் பப்பாளி! எப்படி?

பப்பாளி பழத்தை கூழாக்கி முகத்தில் தடவி பின் 15 நிமிடம் பொருத்து தண்ணீர் உற்றி கழுவினால் முகம் பளபளக்கும். ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்களும் காயாக சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். காயாக சாப்பிடத்தான் யோசிக்க வேண்டும். பழமாக
Read more

எந்த கஷ்டமும் இல்லாம ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கணுமா?

நம்முடைய உடலில் இருக்கிற கொஞ்சம் அதிகப்படியான எடையையும் தேங்கியிருக்கும் சதைகளையும் யாராவது வந்து எந்த வலியும் தொந்தரவும் அதிகப் படியான சிரமமும் இல்லாமல் யாராவது குறைத்துவிட்டுப் போனால் எப்படியிருக்கும். அப்படி எந்த சிரமமும் இல்லாமல்
Read more

ஆவாரம்பூ உடல்பலத்தை அதிகரித்து உடலை மினுமினுப்பாக்கும் சக்தி கொண்டதா? எப்படி?

நெல்லிக்காய், செம்பருத்திப்பூ, ஆவாரம்பூ, வெந்தயம் ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொண்டு, நல்லெண்ணையில் காய்த்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி நன்கு வளர ஆரம்பிக்கும். ஆவாரம்பூ, காய், பட்டை, இலை, வேர் அனைத்தையும் காய
Read more

நாம் சிறுதும் எதிர்பார்த்திடாத பல சிறந்த நன்மைகளை தருகிறது இந்த இலை!

இன்றைய காலகட்டத்தில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தான் இந்த முடி உதிர்தல். சிறு வயதிலே முடி கொட்டி விடுவதால் நமக்கு மனஅழுத்தம் மற்றும் வயதான தோற்றம் ஏற்படுகிறது. இதில் இருந்து விடுபட இந்த வில்வ
Read more

உங்க முகம் பளபளப்பாக்கும் பொக்கிஷம் உங்கள் கிச்சனுக்குள்ள தான் இருக்கிறது!

அரிசி மாவு முகத்தில் அப்ளை செய்தால், உடனடி கலர் கிடைக்கும். சருமம் பளபளக்கும். அந்த அரிசி மாவை எந்தெந்த பொருள்களோடு கலந்து பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம். அரிசியை கழுவிய நீர் அழுக்கு என்று மட்டும்
Read more

அல்சரால் அவதி படுகிறீர்களா! ஒரு மிகச் சிறந்த மருந்து கூறுகிறேன் குறித்துக் கொள்ளுங்கள்!

மூன்று நாட்களுக்கு மட்டும் காலை மாலை இருவேளைகள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். நறுக்கிய தேங்காய்ச்சில் + கால் ஸ்பூன் கசகசா இரண்டையும் சேர்த்து சிறிது சிறிதாக ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடித்து
Read more

நம் மூதாதயர்களின் அனுபவ கண்டுபிடிப்பு! எலுமிச்சை தேன் வெந்நீருடன் குடித்தால்..?

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீருடன் எலுமிச்சை சாரும் தேனும் கலந்து குடிக்க வேண்டும். எலுமிச்சை புதிதாக அறுத்து பயன்படுத்த வேண்டும் ஏற்கனவே அறுத்து வைத்த பழத்தை உபயோகிக்க வேண்டாம். உடல் கழிவுகளை வெளியேற்றும்! “கழிவு
Read more