அம்மாடியோவ்! இந்த பழத்தின் விலை 71 ஆயிரம் ரூபாயாம்!

தென்கிழக்கு ஆசியாவில் துரியன் பழங்கள் பிரசித்தமானவை. பலாப்பழம் போல வெளியில் கரடு முரடாக இருந்தாலும் உள்ளே நாவில் நீர் ஊரச்  செய்யும் அதன் சுவைக்கு ஏராளமானோர் அடிமைகளாக உள்ளனர். மேலும் அவற்றில் உடல் நலத்துக்கான
Read more

இதய நோயாளிகளுக்கு பலூன் சிகிச்சை முறை (ஆஞ்சியோபிளாஸ்டி) எப்படி செயல்படுத்தப்படுகிறது ??

  இந்த சிகிச்சையில் நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்கப்படுவது இல்லை.   இதயத்தில் உள்ள ரத்தக் குழாய்  அடைப்பை நோக்கி ஒரு கம்பியுடன் கூடிய ஒரு பலூனைச் செலுத்தி, அடைக்கப்பட்ட ரத்தக் குழாய் விரிவுபடுத்தப்படும்.  பாதிக்கப்பட்ட  குழாய்
Read more

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?

காரணங்கள்: மாரடைப்பு நோய் திடீரென்று தோன்றுவது அல்ல. 20 ஆண்டுகளானாலும் எந்த விதமான அறிகுறிகளும் இல்லாமலேயே இருக்கும் நோய். உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்புச் சத்து, சர்க்கரை நோய், புகைபிடித்தல், மன அழுத்தம்
Read more

குழந்தைக்கு இதயத்தில் தோன்றும் துளை தானாகவே அடைபடும் என்பது உண்மையா..?

உண்மைதான்    இதயத்தின் மேல் அறைகளுக்கு இடையே சுவரில் துளை, ஏட்ரியம் எனப்படும் இதய மேல் அறைகளுக்கு இடையில் உள்ள சுவரில்  காணப்படும் துளை ஏ.எஸ்.டி என்று அழைக்கப்படும்.   பிறந்தவுடன் குழந்தைக்கு இந்த துளை
Read more

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!

·         தொடர்ந்து கேழ்வரகு எடுத்துக்கொள்பவர்களுக்கு எலும்பு ஆரோக்கியமாக இருக்கிறது. அதனால் ஆஸ்டியோ போரோசிஸ் நோய்த் தாக்கம் குறைவாகவே காணப்படும். ·         பாலில் உள்ள புரதத்துக்கு ஈடான சத்து கேழ்வரகில் இருப்பதால், பால் அலர்ஜி உள்ளவர்கள்
Read more

உயர் ரத்தஅழுத்த அறிகுறிகள் எப்படியிருக்கும் ??

• சிறுநீரில் கூடுதல் புரோட்டீன் இருத்தல் அல்லது சிறுநீரகத்தில் வலி, தொற்று தென்படுதலை முதல் அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம். • அடிக்கடி கடுமையான தலைவலி ஏற்படுவதும், திடீரென பார்வைக்குறைபாடு உண்டாவதும் இதன் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.
Read more

3 வருடங்கள் வரை கெட்டுப்போகாத இட்லி! பேராசிரியை குடும்ப தலைவியின் அற்புத கண்டுபிடிப்பு!

மும்பை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியாக பணியாற்றுபவர்  வைஷாலி பம்போல். இவரது பேராசிரிய மூளையுடன், குடும்பத் தலைவி மனப்பான்மையும் இணைந்த சிந்தனையில் உருவானதுதான் குறிப்பிட்ட சில உணவு வகைகளை மூன்றாண்டுகள் வரை கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம். 
Read more

நோஞ்சான் குழந்தைக்கு பலம் தரும் புளிச்ச கீரை !!

புளிச்ச கீரையின் இலை, மலர், விதை என அத்தனையுமே மருத்துவப் பயன்பாடு கொண்டதாகும். உடலை வலுவாக்கும் வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து புளிச்ச கீரையில் நிரம்பிக் காணப்படுகிறது. • உடலில் சத்துப்பிடிக்காமல் நோஞ்சானாக காணப்படும் குழந்தைக்கு
Read more

சர்க்கரை நோய்க்கு கோவக்காய் ஏன் நல்லது ??

கோவக்காய் பொதுவாக இனிப்பு, புளிப்பு, கசப்பு ஆகிய சுவை தன்மையைக் கொண்டது. கோவக்காயின் செடி, இலை, தண்டு, கிழங்கு என எல்லாமே மருத்துவத்தன்மை கொண்டது. •பாகற்காய், வேப்பிலை போன்றவை சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவது போலவே
Read more

வயிறு சிறியதாக இருந்தால் ஆண் குழந்தையா ??

·         கர்ப்பிணிகளின் வயிறு சிறியதாக இருந்தால் ஆண் குழந்தை என்றும் பெரிய வயிறு என்றால் பெண் குழந்தை என்றும் சொல்வார்கள்.. ·         வயிற்றின் அளவுக்கும் ஆண், பெண் என்ற பாலினத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை
Read more