நோஞ்சான் குழந்தைக்கு பலம் தரும் புளிச்ச கீரை !!

புளிச்ச கீரையின் இலை, மலர், விதை என அத்தனையுமே மருத்துவப் பயன்பாடு கொண்டதாகும். உடலை வலுவாக்கும் வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து புளிச்ச கீரையில் நிரம்பிக் காணப்படுகிறது. • உடலில் சத்துப்பிடிக்காமல் நோஞ்சானாக காணப்படும் குழந்தைக்கு
Read more

சர்க்கரை நோய்க்கு கோவக்காய் ஏன் நல்லது ??

கோவக்காய் பொதுவாக இனிப்பு, புளிப்பு, கசப்பு ஆகிய சுவை தன்மையைக் கொண்டது. கோவக்காயின் செடி, இலை, தண்டு, கிழங்கு என எல்லாமே மருத்துவத்தன்மை கொண்டது. •பாகற்காய், வேப்பிலை போன்றவை சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவது போலவே
Read more

வயிறு சிறியதாக இருந்தால் ஆண் குழந்தையா ??

·         கர்ப்பிணிகளின் வயிறு சிறியதாக இருந்தால் ஆண் குழந்தை என்றும் பெரிய வயிறு என்றால் பெண் குழந்தை என்றும் சொல்வார்கள்.. ·         வயிற்றின் அளவுக்கும் ஆண், பெண் என்ற பாலினத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை
Read more

மிளகாய் கண்டு அச்சம் எதற்கு… சொரியாசிஸ் நோய் உள்ளவர்களுக்கு நல்லது

அளவுக்கு மீறினால் ஆபத்து என்பதை மட்டும் மனதில் கொண்டு பச்சை மிளகாயை உணவில் சேர்த்துக்கொண்டால், மிகவும் நன்மை செய்யக்கூடியது.                ·  பச்சை மிளகாயில் உள்ள கேப்சைசின்
Read more

உடம்பை வலுவாக்க வேண்டுமா? கொண்டை கடலை சாப்பிடுங்க !!

பொதுவாகவே கொண்டை கடலையில் கொழுப்புச்சத்து குறைவு. அதேநேரம் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் தினமும் கொண்டைகடலை சாபிடுவதால் உடல் பலம் பெறும்.        ·   நார்ச்சத்து அதிகம் இருப்பதால்
Read more

கர்ப்பிணிகளுக்கு உயர் ரத்த அழுத்தத்தால் என்ன அபாயம் வரும்?

 பொதுவாக. யாருக்கு வருவதற்கு வாய்ப்பு உண்டு என்பதை பார்க்கலாம்.          ·  20 வயதுக்குள் கர்ப்பம் அடைபவர்களுக்கும் 30 வயதுக்கு மேல் கர்ப்பம் அடைபவர்களுக்கும் உயர் ரத்தஅழுத்தம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு
Read more

ஏன் வருகிறது ஆர்த்தரைடீஸ் என்று தெரியுமா? மூட்டு வலியை எளிதில் குணப்படுத்தும் வழி தெரியுமா?

 காரணங்கள் : 1. முதுமை 2. உடல் பருமன் 3. நீரிழிவு 4. ஹார்மோன் கோளாறு 5.  உடலுழைப்பின்மை (அ) அளவுக்கு மீறிய உழைப்பு முதலியன. இதனால் பாதிக்கப்பட்ட இடம் விறைத்துப் போகும். மூட்டுகளில்
Read more

நாம் எவ்வளவு உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்? மீறினால் என்ன ஆகும் தெரியுமா?

ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 10 கிராம் அளவு மட்டுமே உப்பு போதுமானது என்று மருத்துவம் சொல்கிறது. ஆனால் பெரும்பாலோர் அளவுக்கு அதிகமான உப்பு எடுத்துக்கொள்கிறார்கள். ·         உணவிலிருந்து சத்துக்களை உறிஞ்சவும் கழிவுகளை வெளியேற்றவும்
Read more

தற்கொலை என்பதும் தீர்க்கக்கூடிய நோய்தான்… யாருக்கு தற்கொலை எண்ணம் வருகிறது என தெரியுமா?

மழை மேகம் தண்ணீர் வளர்க்க மறந்து விட்டால் தாவரங்கள் தரைக்குள்ளே வேர் நீட்டி தண்ணீர் தேடுமேயன்றி தற்கொலை செய்துகொள்ளுமா? – என்று ஒரு பெயர் தெரியாத கவிஞர் தற்கொலையை ஏளனம் செய்திருப்பார். உண்மைதான். நம்பிக்கை
Read more

மனித உடலில் 350 மூட்டு இருப்பது தெரியுமா? மூட்டு கவனிக்கும் வழிகள் ??

பந்து கிண்ண மூட்டு – குழியான கிண்ணமும் அதன் உள்ளே சுழலும் வகையில் பந்து போல் எலும்பும் அமைந்திருக்கும். உதாரணம் – தோள்பட்டை. கீல் மூட்டு – வீட்டின் கதவுகள் முன்னும், பின்னும் அசைவது
Read more