அடுத்த 3 நாள்! மிகவும் கவனம் தேவை! வானிலை மையம் எச்சரிக்கை!

அடுத்த 3 நாள்! மிகவும் கவனம் தேவை! வானிலை மையம் எச்சரிக்கை!

உள் தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களுக்கு ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 அல்லது 3டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் – சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் 

உள்தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு வரண்ட வானிலையே நிலவும் என்றும் ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்….

கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிட கூடிய அளவில் மழை எங்கும் பதிவாக வில்லை.

சென்னையை பொருத்த வரை வானம் தெளிவாக இருக்கும்,அதிகப்பட்ச வெப்பநிலையாக 34டிகிரி செல்சியஸ்,குறைந்தபட்ச வெப்பநிலையாக 25டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்