·
எலுமிச்சை சாற்றில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கிறது.
·
ஜலதோஷம் மற்றும் தொண்டைப் புண்ணை சரி செய்வதற்கு எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து குடித்தால் போதும்.
·
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்துவந்தால் ஜீரணக் கோளாறுகளும், உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறும்.
·
எலுமிச்சையில் இருக்கும் பொட்டாசியம் உயர்ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்து கொழுப்பையும் குறைக்கிறது.