இன்று மாலை சிற்றுண்டிக்கு இதை செய்து பாருங்கள்!!!

இன்று மாலை சிற்றுண்டிக்கு இதை செய்து பாருங்கள்!!!

தேவையானவை:

பச்சரிசி – அரை கப்,

புழுங்கலரிசி – அரை கப்,

துவரம்பருப்பு – அரை கப்,

கடலைப்பருப்பு – அரை கப்,

காய்ந்த மிளகாய் – 10,

பெருங்காயம் – 1 டீஸ்பூன்,

தேங்காய் துருவல் – அரை கப்,

சீரகம் – அரை டீஸ்பூன்,

கறிவேப்பிலை – சிறிது,

உப்பு – ருசிக்கேற்ப,

எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, பருப்புகளை ஒன்றாக ஊறவையுங்கள். ஒரு மணி நேரம் நன்கு ஊறியதும், காய்ந்த மிளகாய், பெருங்காயம், உப்பு, தேங்காய் துருவல், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து சற்று கரகரப்பாக அரையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, சிறு சிறு போண்டாக்களாக போட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுங்கள்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்