பித்தப்பை, சிறுநீரக கற்கள போன்ற பல நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது பீட்ரூட் !!

பித்தப்பை, சிறுநீரக கற்கள போன்ற பல நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது பீட்ரூட் !!

பீட்ரூட்டை சமைக்காமல் அப்படியே சாப்பிடவும், சாறு எடுத்து பயன்படுத்தவும் முடியும். அழகுக்காகவும் பீட்ரூட்டை வெளிப்பூச்சாக பயன்படுத்தலாம்.

• வயிற்றுப் புண் உள்ளவர்கள் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்துவந்தால் விரைவில் குணமாகி விடும்.

• பீட்ரூட் சாறுடன் வெள்ளரிக்காய் சாறு கலந்து சாப்பிட்டால், சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பையில் தங்கியிருக்கும் அழுக்குகள் வெளியேறும்.

• பீட்ரூட்டை தினமும் உணவில் சேர்த்து வந்தால், ரத்த சோகை நோய் வருவதை தடுக்கலாம்.

• நாள்தோறும் பீட்ரூட் ஜூஸ் பருகினால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொழுப்பின் அளவு குறையும். செரிமானப் பிரச்னையும் தீரும்

பீட்ரூட்டை எலுமிச்சை சாறில் நனைத்து பச்சையாகச் சாப்பிட்டால், ரத்தத்தில் சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கவும் நரம்புகள்  சுறுசுறுப்படையவும் பீட்ரூட் உதவுகிறது. 

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்