tamiltips

பிரசவத்துக்கு துடிக்கும் கர்ப்பிணிக்கு எபிடியூரல் அவசியம்தானா?

·    முதுகுத் தண்டுவடத்தில் போடப்படும் இந்த எபிடியூரல் ஊசியின் மூலமாக உடலின் கீழ்பாகம் மரத்துப்போகிறது என்பதால், பிரசவ வலியை கர்ப்பிணி உணரமுடியாது. கர்ப்பிணியின் விருப்பத்தின் பேரில்தான் இது பயன்படுத்தப்படும். ·    முதுகுத்தண்டின்
Read more

பிரசவ வலியின் 2வது கட்டம் இப்படித்தான் இருக்கும்!!

·    அதிக வலியின் காரணமாக மூச்சு விடுவதற்கு சிரமமாக இருக்கும். இந்த நேரத்தில் முதுகுவலியும் அதிகமாக இருக்கும் ·    அதிக களைப்பு ஏற்படுவதுடன் கால்களில் திடீரென அதிகமான சுமை ஏற்பட்ட உணர்வு ஏற்படும். · 
Read more

பிரசவ வலியின் முதல் நிலை எப்படியிருக்கும்னு தெரியுமா?

·         அடி வயிற்றில் தோன்றிய வலி உடல் முழுவதும் பரவுவதுடன், முதுகிலும் வலி அதிகமாக இருக்கும். ·         அடி வயிற்றில் சூடு ஏற்படுவதுடன் மியூக்கஸ் திரவம் வெளியேறும். அத்துடன் எம்னியோடிக் திரவமும் வெளிப்படலாம். ·        
Read more

மாணவர்கள் நூற்றுக்கு நூறு மார்க் வாங்குவது எப்படி?

பள்ளியில் படிக்கும் மாணவர்கள் காலை உணவு சாப்பிடும்போது முதலில் இரண்டு வாழைப்பழம், பச்சை வெண்டைக்காய், கைப்பிடி கொத்தமல்லி இலை முதலியவற்றை மெதுவாக மென்று சாப்பிட்டுவிட்டு பிறகு சமைத்த உணவுகளைச் சாப்பிட ஆரம்பிக்கலாம்.  மதிய உணவு
Read more

கருவேப்பிலையை தட்டிலிருந்து வெளியே வைக்காதிங்க!! புற்று நோய்க்கு மருந்து அது!

* வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசிகன் போன்ற பல சக்திகள் கருவேப்பிலையில் இருப்பதால் புராஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. * கருவேப்பிலையை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் தடுக்கப்படுவதுடன் ஞாபக சக்தியும் அதிகரிக்கிறது. * நீரிழிவு நோயாளிகள் தினமும் கருவேப்பிலையை மென்று தின்றுவந்தால், மாத்திரையின் அளவு பாதியாகக் குறைக்க முடியும். புற்று நோயைத் தடுக்கும் தன்மை உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ள கருவேப்பிலையை இனி சாப்பாட்டில் இருந்து தூக்கி எறிய வேண்டாம். மருத்துவ உணவாக சாப்பிட்டு நல்ல பலன் பெறுங்கள். 
Read more

தியானம் செய்வது உண்மையிலே உடலுக்குப் பலன் தருமா??

* தினமும் 20 நிமிடங்கள் வரை தியானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வரும் வாய்ப்பு 48 சதவிகிதம் வரை குறைகிறது. * தியானத்தால் கோபம் கட்டுப்படுவதால் ரத்தக் கொதிப்பு மற்றும் மன அழுத்தப்
Read more

தாய்ப்பாலை நிறுத்த முடியாமல் தவிப்பா?? இதோ ஏராளமான டிப்ஸ்!!

* மல்லிகைப் பூவை அரைத்து மார்பில் பற்றுப்போட்டால் பால் சுரப்பு கட்டுப்படும். அதேபோல் வேப்பிலைகளை மார்பில் வைத்துக் கட்டினாலும் பால் சுரப்பு நிற்கும். * பால் கட்டிக்கொண்டால், துவரம்பருப்பை ஊறவைத்து கட்டியாக அரைத்து மார்பில்
Read more

அதிமதுரத்தின் அற்புத சக்திக்கும் ஆண்மைக்கு தொடர்பு இருப்பது தெரியுமா? கேட்டா அசந்துடுவீங்க!!

நிறைய நோய்களுக்கு அடிப்படையாக இருப்பது மலச்சிக்கல். அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது. ஊட்டச் சத்தாகவும் இரத்தப்
Read more

கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி என்று தெரியுமா?

சிறுநீரகங்களின் செயல்பாடு சிக்கலாக  இருப்பதையே கண்களின் உப்பல்  குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற
Read more

நவரத்தினத்தின் நன்மை அறிவீர்களா?

இவை ஒவ்வொன்றும் மருத்துவ வகையில் நமக்கு பல நன்மைகளைத் தருகின்றன.   மாணிக்கம்: சரீராதி சுரங்கள், சந்நிபாத தோஷங்கள், ரோகம், வாதப்பிரமேகம், கண்ணோய் ஆகியவை தீரும் வசீகரமுண்டாகும். வைரம்: ஆறு வகை வைரங்கள் உள்ளன.  அவற்றில்
Read more