tamiltips

உங்கள் சருமம் என்ன வகை… அதை எப்படி பாதுகாப்பது தெரியுமா?

குளிர்ப் பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கும், குளிர் காலங்களில் இவ்வகைச் சருமம் இருக்கும். தோல் அடிக்கடி உரிந்துவிடும். இவ்வகைச் சருமம் கொண்டவர்கள் ‘மாய்ஸ்ச்ரைசர்’ என்னும் திரவத்தைத் தினசரி உபயோகித்து வரவேண்டும். எண்ணெய்ப் பசையுள்ள சருமம்  கொண்டவரின் மேல்வாய்,
Read more

எல்லா நோய்களும் தீர இதை சாப்பிட்டால் போதுமானது

காலையில் 9 மணிக்கு பசி ஆரம்பித்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.  பசிப்பதற்கு முந்தியே சாப்பிடுவது தவறு.  சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து ஒரு பழம் சாப்பிட்டால் போதும். அடுத்து மதியச் சாப்பாடுதான்.
Read more

நோயின்றி குழந்தைகளை எப்படி வளர்ப்பது?

நாம் குழந்தைகளை வளர்ப்பதற்கு பால் உணவை மட்டுமே நம்பி இருப்பதாலும், குழந்தைக்கு தேவையான பாலை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாக பால் உணவைத் தருவதாலும் மார்பில் சளி அதிகமாக உற்பத்தியாகி இருமல் போன்ற தொல்லைகள்
Read more

அழகை அதிகரிப்பது எப்படி?

இதனால் பருக்கள் போன்ற கட்டிகள் தோன்றி பவுடர் கிரீம் போன்றவற்றை வெளியேற்றுகின்றன.  மனிதன் பிறக்கும் போது இருந்த பால் வடியும் முகம் கடைசிவரை இருக்க எந்தவித அழகு சாதனங்களையும் பயன்படுத்தக் கூடாது.  அதற்கு பதிலாக
Read more

மாம்பழம் சாப்பிட்டால் சூடு என்பது உண்மையா?

* மாம்பழத்தின் தோல் பகுதியில் வைட்டமின் சி சத்து உள்ளது. மேலும் கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் மாம்பழத்தில் உள்ளன. * மாம்பழம் சாப்பிட்டால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும் என்று சிலர்
Read more

சாப்பிடும்போது செய்யும் தவறுகள் என்னவென்று தெரியுமா?

* சாப்பிட்டதும் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவது பலரது பழக்கம். இது வயிற்று உப்புசம் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்துவிடும் என்பதால் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அல்லது பின்னரே சாப்பிட வேண்டும். *
Read more

தாயாகும் பாக்கியம் இல்லை என்ற டாக்டர்கள்! போராடி 3 குழந்தைகளை பெற்றெடுத்த அம்பானி மனைவி!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி. இந்த தம்பதிக்கு ஈஷா, ஆகாஷ் மற்றும் ஆனந்த் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் இஷாவும் ஆகாசும் வாடகைத் தாய் மூலம்
Read more

படுத்ததும் நிம்மதியான தூக்கம் வர ஆசையா? ஈசி ஸ்டெப்ஸ் இதோ!!

* மெல்லிசை, பாடலை விரும்பிக் கேட்பவர்கள் விரைவில் தூங்கிப் போகிறார்கள். அதனால்தான் குழந்தைக்கு தாலாட்டு பாடுகிறார்கள். அதேபோன்று எண்களை எண்ணிக்கொண்டே இருப்பவர்களுக்கும் தூக்கம் விரைவில் வருகிறது. * பறவையின் ஒலி, நீரோடை, காற்றின் ஓசை
Read more

ஞாபகத்தை அதிகரிப்பது கடல் மீனா அல்லது ஆற்று மீனா?

* வஞ்சிரம், சுறா, இறால் போன்ற கடல் உணவுகளை தொடர்ந்து ஆறு மாதங்கள் சாப்பிட்டவர்களின் ஞாபகசக்தி மற்றும் அறிவுக் கூர்மை மேம்பட்டு இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. * மீன்களில் எண்ணெய் வடிவில் உள்ள ஒமேகா
Read more

இளமையாக இருக்க வேண்டுமா? உணவில் இதை தினமும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவல்லது. ஜீரணக் கோளாறு, பித்த மயக்கம், காமாலை, கண்நோய், இரத்தசோகை போன்றவகைகளுக்கு நெல்லிக்காய் அரிய மருந்தாகும்.  நெல்லிக்காயில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.  பிறந்த குழந்தைகளின் உணவில் நெல்லிக்காய் சாற்றினை கொடுத்து
Read more