tamiltips

முகத்திலுள்ள கருமை மறைய வேண்டுமா? சந்தனம் ஒன்றே போதுமே

பழங்கால முதலாக சிறந்த அழகு பராமரிப்பு பொருளாக பயன்படுத்தப்பட்டு வருவது தான் சந்தனம்.  இந்த சந்தனம் ஒருவரது சரும பிரச்சினைகளை போக்குவதோடு சருமத்தின் நிறத்தை அதிகரிக்கவும் உதவும். சந்தனத்தில் ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகளுடன் ப்ளீச்சிங்
Read more

மேக்கப் மீது ஆர்வம் அதிகமா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை இவை தான்!

ஒருவர் உப்யோகித்தவற்றை மற்றவர்கள் உபயோகிக்கக் கூடாது. முக்கியமாக மஸ்காரா, காஜல் மற்றும் ஐ லைனர். கண்களுக்கு உபயோகிக்கும் மஸ்காரா முதலியவற்றை 6 மாதத்திற்கு ஒருமுறை புதிதாக வாங்குவது அவசியம். இரவு உறங்கும் முன் மேக்-அப்பை
Read more

கரு வளையம், கரும் புள்ளிகளால் அவஸ்தையா? டோண்ட் ஒர்ரி! இத மட்டும் செய்யுங்க!

அதனால் ஆரம்ப கட்டத்திலேயே இதனை கண்டறிய முயன்றால், இதனை சிகிச்சை அளிப்பதும் மிகவும் எளிதாக இருக்கும். கருவளையம் உருவாக முக்கிய காரணமாக இருப்பது தூக்கம்தான். தினமும் ஆறு முதல் 7 மணி நேரம் தூங்கவேண்டியது
Read more

2 பெண்குழந்தைகளையும் அரசு தொடக்கப் பள்ளியில் சேர்த்த பிரபல மருத்துவர்! குவியும் பாராட்டு!

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் சேர்ந்தவர் ராவணன். அரக்கோணம் நகரின் மிக முக்கியமான குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் ராவணன். அந்த வகையில் அரக்கோணத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் ராவணனுக்கு பரிச்சயமானவர்கள். சிறப்பான சிகிச்சை மற்றும் கரிசனமான
Read more

இன்னும் 6 மணி நேரம் தான்! மணிக்கு 18கிமீ வேகம்! சென்னையை மிரட்டும் ஃபனி புயல்!

கிழக்கு மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை நிலவரப்படி ஆழ்ந்த காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று
Read more

நோய் பாதிப்பு இருக்கும்போது உடற்பயிற்சி செய்யலாமா?

வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவது சகஜம்தான். ஆனால் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு 65 வயது வரையிலும் நோய் எதிர்ப்பு சக்தி சிறந்த முறையில் செயலாற்றுது உறுதி செய்யப்பட்டுள்ளது.நோய் பாதிப்பு இருக்கும்போது கடுமையான உடற்பயிற்சிகளை
Read more

சளி தீர்க்கும் கற்பூரவள்ளியின் மருத்துவ மகிமை தெரியுமா?

கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினி. அதனால் வீட்டில் இதனை வளர்க்கும்போது விஷக்கிருமிகள் அண்டுவது இல்லை. குழந்தைகளுக்கு மார்பில் சளி கட்டிக்கொண்டு இறுகுவதால் மூச்சுவிட சிரமப்படுவார்கள். கற்பூரவள்ளி இலையை வதக்கி சாறு எடுத்து ஐந்து மில்லி கிராம்
Read more

உங்களுக்கு காது கேட்பதில் சிரமம் இருக்கிறதா? இதோ சில கேள்விகள்!

டி.வி.யில் அதிக சத்தம் வைத்துப் பார்ப்பதாக யாராவது புகார் செய்கிறார்களா? லிபோன் அல்லது காலிங்பெல் அடிப்பது சரிவர கேட்பது இல்லையா? பிறருடன் உரையாடலை முழுமையாகப் புரிந்துகொள்ள சிரமப்படுவதுடன், திரும்பச் சொல்லும்படி கேட்கிறீர்களா? சத்தம் எங்கே இருந்து வருகிறது
Read more

கர்ப்ப காலத்தில் பெண்ணுக்கு கால் வீக்கம் அடைவதன் காரணம் இதுதான்!

காலை நேரங்களில் கால் வீக்கம் குறைவாக இருக்கும். நேரம் செல்லச்செல்ல வீக்கம் அதிகரிக்கும்.  நிறைய தண்ணீர் குடிப்பதும் உணவில் உப்பின் அளவை குறைப்பதும் சிறந்த முறையில் பலன் தருகிறது. கால்களை கீழே இருந்து மேலாக நீவிவிடுவதன்
Read more

நீங்கள் எப்போதும் கவலைப்படுகிறீர்களா? இது உங்களுக்குத்தான்!

எதிர்காலம் குறித்த பயங்களில் பெரும்பான்மை நடப்பதே இல்லை. அதனால் இந்தக் கவலை தேவை இல்லாதது. இறந்த காலம் குறித்த கவலைகளால் மாற்றக்கூடியது எதுவுமே இல்லை. அதனால் இதுவும் வீண் கவலையே. நோய்கள் குறித்த கவலையைத் தீர்க்க
Read more