மன அழுத்தத்தில் தவிக்கிறீர்களா… துரியன் பழம் துயரம் தீர்க்குமே

மன அழுத்தத்தில் தவிக்கிறீர்களா… துரியன் பழம் துயரம் தீர்க்குமே

·        
இரும்பு மற்றும் போலிக் அமிலம் இருப்பதால் ரத்த சோகையை குறைப்பதில் துரியன் பழம் ஆற்றலுடன் செயலாற்றுகிறது.

·        
தயாமின் மற்றும் நியாமின் சத்துக்கள் இருப்பதால் பசியை தூண்டுவதிலும் ஜீரண குளறுபடியை நீக்குவதற்கும் பயன்படுகிறது.

·        
படை சொறி சிரங்கு ஆகியவற்றிற்கு துரியன் பழத் தோல் மருந்தாக பயன்படுகிறது.

·        
துரியன் பழம் சாப்பிடுபவர்களுக்கு மன அழுத்தம் கட்டுப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்