ஃபனி புயல் தமிழகத்தில் கரையை கடக்காது! வானிலை மையம் நிம்மதி தகவல்!

ஃபனி புயல் தமிழகத்தில் கரையை கடக்காது! வானிலை மையம் நிம்மதி தகவல்!

தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்று உள்ளது .வட தமிழகத்தில் இருந்து 1250 கி.மீ தொலைவில் உள்ளது.ஃபானி புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று தீவிர புயலாக மாறும். கடலுக்குள் காற்றின் வேகம் இருக்கும்.ஆனால் நிலப்பரப்பில் பெரிய அளவில் இருக்காது. தற்போதைய நிலவரப்படி கன மழைக்கான சாத்திய கூறுகள் குறைவு .

லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்பு. வட தமிழகம் அருகே 300 கி.மீ தொலைவில் வர வாய்ப்பு உள்ளது. ஆனால் கரையை கடக்க வாய்ப்பு இல்லை .(குறைவாக காணப்படுகிறது) கடந்த முன்னறிவிப்புக்கும் இந்த முன்னறிவிப்புக்கும் மாறுதல்கள் உள்ளது,எனவே மாற்றங்கள் இருக்கும் பட்சத்தில் உடனுக்குடன் தரப்படும் .

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்