மாரடைப்பு தடுக்கும் தக்காளியை மனநோய் மருத்துவர் என்றும் அழைக்கிறார்கள் !!

மாரடைப்பு தடுக்கும் தக்காளியை மனநோய் மருத்துவர் என்றும் அழைக்கிறார்கள் !!

·        
மனச்சோர்வு, மனச்சிதைவு, மன அழுத்தம் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை தக்காளி சாப்பிட்டால் நல்ல தீர்வு கிடைக்கிறது.

·        
உடலில் கொழுப்பு சேராமல் தடுக்கும் சக்தி தக்காளிக்கு உண்டு என்பதால் உடல் பருமனுக்கு எதிரியாகும்.

·        
தக்காளியை சூப் செய்து சாப்பிட்டுவந்தால் புற்றுநோய் பாதிப்பு குறைகிறது.

·        
இதயத்துக்கும் இதமானதாக இருப்பதால், தொடர்ந்து தக்காளி எடுத்துக்கொள்பவர்களுக்கு மாரடைப்பு அபாயம் குறைகிறது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்