remedy for cancer

மூங்கில் அரிசி சாப்பிட்டால் புற்று நோய் வராதா..?

மூங்கில் மரத்தின் விதைகள்தான் மூங்கில் அரிசி என்று அழைக்கப்படுகிறது. மூங்கில் மரங்கள் 40 ஆண்டுகளானதும் பூத்து, காயாகி, பின்னர் அது விதைகளாக மாறுகிறது. இதனை பறித்து, காய வைத்து, சுத்தப்படுத்தினால், கடுகைவிட சற்று பெரிதான
Read more

கோபத்தைக் குறைக்கும் ஓட்ஸ்..பெண்களுக்கு இளமையும் பளபளப்பான உடலும் கிடைக்க உதவுகிறது..

நீரிழிவு நோய், கொழுப்புச் சத்து, உடல்பருமன், உயர் ரத்தஅழுத்தம் உடையவர்கள் தினமும் ஓட்ஸ் சாப்பிடுவதன் மூலம் நோயை கட்டுக்குள் கொண்டுவரலாம். நார்ச்சத்து அதிகம் இருப்பதால் புற்று நோய் செல்களை அகற்றவும், புற்று நோய் செல்கள்
Read more

சமைக்கும்போது ஏற்படும் தீக்காயத்துக்கு பீட்ரூட் சாறு தடவினால் குளிர்ச்சியும் நிவாரணமும் கிடைக்கும்..

பீட்ரூட்டை பச்சையாக அல்லது வதக்கி சாப்பிட்டால் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும். புற்று நோயைக் கட்டுப்படுத்தும். பித்தவாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் சாறு நிவாரணம் தரும். அல்சர், வயிற்றுப் பொருமலை தீர்க்கும் தன்மையும் பீட்ரூட்டுக்கு
Read more