medical news

கர்ப்பிணிகளுக்கு நொறுக்குத் தீனி சாப்பிட்டால் நீரிழிவு உண்டாகுமா?

கர்ப்பிணிகள் மட்டுமின்றி பால் கொடுக்கும் பெண்களும் நொறுக்குத் தீனி சாப்பிட்டால், அது குழந்தையின் ஜீரண உறுப்புகளைப் பாதிப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது. நொறுக்குத் தீனி மற்றும் பாடம் செய்யப்பட்டவைகளை சாப்பிடுவதன் காரணமாக குழாந்தைகளுக்கு உள் உறுப்புகள் ஒருங்கிணைந்து
Read more

உடலுக்கு நன்மை தருவது தயிரா? மோரா?

பசியின்மை காரணமாக வயிறு திம்மென்று இருப்பவர்கள் இஞ்சி கலந்த மோர் குடித்தால் அரை மணி நேரத்தில் பசி எடுத்துவிடும். மோரில் வைட்டமின் பி12, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிரம்பி இருப்பதால் உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது.
Read more

நீங்கள் குடிகாரரா? அல்லது மது உங்களைக் குடிக்கிறதா?

இந்தியாவில் 12.7 சதவிகித பள்ளி மாணவர்கள் ஏதாவது ஒரு சூழலில் மது அருந்தியவர்களாக இருக்கிறார்கள். பெற்றோர் மற்றும் உறவினர்களைப் பார்த்து குடிக்கக் கற்றுக்கொண்டதாகத்தான் ஏராளமான நபர்கள் சொல்கிறார்கள். அதனால் முதலில் திருந்தவேண்டியது பெரியவர்கள்தான். மதுவினால் நரம்பு
Read more

குழந்தையின் தொப்புள் கொடியை சேமிக்கும் ஸ்டெம் செல் மகிமை அறிவோம்!

குழந்தை பிறந்த பத்தாவது நிமிடத்திற்குள் தொப்புள் கொடி, ரத்தம் மற்றும் திசுக்களில் இருந்து ஸ்டெம் செல்களை முறைப்படி சேகரிக்க வேண்டும். இந்த ஸ்டெம் செல்களை 48 மணி நேரத்துக்குள் முறையாகப் பிரித்து பாதுக்காக்கத் தொடங்கினால் வேண்டிய
Read more

யாரும் அறியாத மருதாணியின் மருத்துவ பயன்கள்! பாகம் – 2

மருதாணி இலைகளுடன் சிறிதளவு பாக்கு சேர்த்து அம்மியில் அரைத்து இரவில் கை, கால் நகங்களின் மீது வைத்து, காய்ந்த பின்னர் உறங்கி காலையில் கழுவ வேண்டும். இவ்வாறு 15 நாள்களுக்கு ஒரு முறை செய்து
Read more

நோய் பாதிப்பு இருக்கும்போது உடற்பயிற்சி செய்யலாமா?

வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவது சகஜம்தான். ஆனால் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு 65 வயது வரையிலும் நோய் எதிர்ப்பு சக்தி சிறந்த முறையில் செயலாற்றுது உறுதி செய்யப்பட்டுள்ளது.நோய் பாதிப்பு இருக்கும்போது கடுமையான உடற்பயிற்சிகளை
Read more

சளி தீர்க்கும் கற்பூரவள்ளியின் மருத்துவ மகிமை தெரியுமா?

கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினி. அதனால் வீட்டில் இதனை வளர்க்கும்போது விஷக்கிருமிகள் அண்டுவது இல்லை. குழந்தைகளுக்கு மார்பில் சளி கட்டிக்கொண்டு இறுகுவதால் மூச்சுவிட சிரமப்படுவார்கள். கற்பூரவள்ளி இலையை வதக்கி சாறு எடுத்து ஐந்து மில்லி கிராம்
Read more

உங்களுக்கு காது கேட்பதில் சிரமம் இருக்கிறதா? இதோ சில கேள்விகள்!

டி.வி.யில் அதிக சத்தம் வைத்துப் பார்ப்பதாக யாராவது புகார் செய்கிறார்களா? லிபோன் அல்லது காலிங்பெல் அடிப்பது சரிவர கேட்பது இல்லையா? பிறருடன் உரையாடலை முழுமையாகப் புரிந்துகொள்ள சிரமப்படுவதுடன், திரும்பச் சொல்லும்படி கேட்கிறீர்களா? சத்தம் எங்கே இருந்து வருகிறது
Read more

கர்ப்ப காலத்தில் பெண்ணுக்கு கால் வீக்கம் அடைவதன் காரணம் இதுதான்!

காலை நேரங்களில் கால் வீக்கம் குறைவாக இருக்கும். நேரம் செல்லச்செல்ல வீக்கம் அதிகரிக்கும்.  நிறைய தண்ணீர் குடிப்பதும் உணவில் உப்பின் அளவை குறைப்பதும் சிறந்த முறையில் பலன் தருகிறது. கால்களை கீழே இருந்து மேலாக நீவிவிடுவதன்
Read more

நீங்கள் எப்போதும் கவலைப்படுகிறீர்களா? இது உங்களுக்குத்தான்!

எதிர்காலம் குறித்த பயங்களில் பெரும்பான்மை நடப்பதே இல்லை. அதனால் இந்தக் கவலை தேவை இல்லாதது. இறந்த காலம் குறித்த கவலைகளால் மாற்றக்கூடியது எதுவுமே இல்லை. அதனால் இதுவும் வீண் கவலையே. நோய்கள் குறித்த கவலையைத் தீர்க்க
Read more