medical care

இந்தியாவுக்கு நம்பர் ஒன் இடம்! எந்த நோயில் என்று தெரியுமா?

* இந்தியாவில் மட்டும் 50.8 மில்லியன் மக்களும் சீனாவில் 43.1 மில்லியன் மக்களும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். * நீரிழிவு நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற் பயிற்சி மேற்கொண்டால் நோயின் பாதிப்பில் இருந்து மீண்டுவிட  முடியும் என்பதையும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. * நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் மிகவும் பாதிப்புக்கு உள்ளான பிறகு கண்டுபிடிக்கப்படுவதே பெரும் சிக்கலுக்குக் காரணமாகிறது. நடைபயிற்சி, போதிய தண்ணீர், கொழுப்பு குறைவான சரிவிகித உணவு, எடை கண்காணிப்பு போன்றவற்றை கடைபிடித்தாலே நீரிழிவு அபாயத்தில் இருந்து தப்பிக்க முடியும்.
Read more

பரீட்சை எழுதும் மாணவனுக்குத் தரவேண்டிய கீரை என்னவென்று தெரியுமா?

மாணவனுக்கு பரீட்சை நேரத்தில் கொடுக்க வேண்டிய முக்கியமான கீரை வல்லாரை. ஆம், நினைவு திறன் மற்றும் புத்திக்கூர்மையை அதிகரிப்பதில் வல்லாரை கீரை சிறந்த முறையில் பயனளிக்கிறது. நினைவுக் கூர்மையை அதிகரிப்பது மட்டுமின்றி மனதுக்கு புத்துணர்வு
Read more

பிரண்டையை சாப்பிட்டவர் புண்ணியவான்! ஏன்னு தெரியுமா?

காரத்தன்மையும் எரிப்புத்தன்மையும் கொண்ட பிரண்டை சாறு உடலில் பட்டால் நமைச்சல் ஏற்படும். கணுக்களின் அமைப்பை கொண்டு ஆண் பிரண்டை, பெண் பிரண்டை என்று பிரித்து அறியப்படுகிறது. அனைத்துமே நிரம்பிய மருத்துவத் தன்மை கொண்டது. ·        
Read more

அவரைக்காய் சாப்பிட்டால் பித்தம் தீருமென்பது உண்மையா..?

அவரைக்காயில் பிஞ்சுக் காயை பயன்படுத்துவது மிகுந்த நன்மை தருகிறது. எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது என்பதால், அவரையில் இருக்கும் சத்துக்கள் உடலில் விரைந்து சேர்கின்றன. ·         பித்தத்தினால் உண்டாகும் உடல் சூடு, கண் பார்வை
Read more

கர்ப்பிணிக்கு மனநல பாதிப்பு அதிகரிக்கும்போது என்ன செய்ய வேண்டும்?

• சிகிச்சை எடுத்துக்கொள்ளாத கர்ப்பிணி, கடுமையாக கோபத்தை காட்டலாம். யாராலும் அவரை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அவர் மூர்க்கமாக நடந்துகொள்ள வாய்ப்பு உண்டு. • மிகவும் சுகாதாரமாக இருக்கிறேன் என்று அளவுக்கு மீறி கைகளை
Read more

உடலுக்கு பெரும் பயனளிக்கும் மணத்தக்காளி கீரை குளிர்ச்சியா இல்ல சூடா?

வாயில் அல்லது நாக்கில் புண் இருந்தால் மணத்தக்காளி இலையை மென்று தின்பது நல்ல முறையில் பலனளிக்கும். உடல் எரிச்சல், படபடப்பு தீரவும் மணத்தக்காளி கீரை உபயோகமாகிறது. • மணத்தக்காளி இலையை இடித்து சாறு எடுத்து
Read more

அதிக புரதச்சத்து நிறைந்த துவரை கர்ப்பிணிகள் ஆரோக்கியத்திற்கும் இத்தனை நன்மை தருகிறதா ??

துவரம் பருப்பில் அதிக அளவுக்கு புரதச்சத்து இருப்பதால், இதனை சூடான சாதத்துடன் கலந்து நெய் ஊற்றிக்கொடுத்தால் குழந்தைகளின் உடல் வளர்ச்சி அமோகமாக இருக்கும். • துவரம்பருப்பில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் ஜீரணம் சிறப்பாக நடைபெறுகிறது.
Read more

எடை குறைப்பதற்கு எந்தா மாதிரியான உணவு பழக்கம் சரியானது?? இந்த செய்தியை படிங்க !!

• குழந்தை முழுக்க முழுக்க உணவுக்கு தாயை மட்டுமே நம்பியிருப்பதால், போதுமான சரிவிகித சத்துள்ள உணவுகளை தாய் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். • இந்த காலத்தில் எடுத்துக்கொள்ளும் உணவுகள், உடல் எடையை குறைக்கும்படி இருக்கவேண்டுமே
Read more