medical advice

கர்ப்பம் அடைந்திருப்பதற்கான அடையாளத்தை எப்படி கண்டுகொள்வது தெரியுமா?

மாதவிடாய் தவறிப்போவதுதான் முதலும் முக்கியமான அறிகுறி.மார்பகங்கள் மிருதுவாகவும் சற்று மிருதுவாகவும் மாற்றம் அடையும். அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான உணர்வும் உடல் சோர்வும் காணப்படும்.குமட்டல், அருவெறுப்பு, வாந்தி போன்றவை ஏற்படலாம். புளிப்பு சுவை பிடித்தமானதாக இருக்கும்.
Read more

கைக் குழந்தைக்கு ஜலதோஷம் ஏற்பட்டால் தைலம் தடவலாமா?

சளி, ஜலதோஷம் ஏற்பட்டவுடன் குழந்தைகளின் உடல் முழுவதும் தைலம் தடவி ஒத்தடம் கொடுப்பது சகஜம். இது குழந்தைக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதை ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளார்கள் பெரும்பாலான தைலங்கள் ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்துவதற்காகவே தயாராகிறது.
Read more

கான்டாக்ட் லென்ஸ் யார், எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா?

கான்டாக்ட் லென்ஸ் போடும் போதும் எடுக்கும்போதும் கை சுத்தமாக இருக்கவேண்டும். லென்ஸ்க்காக கொடுக்கப்பட்டிருக்கும் மருந்தால் கண்டிப்பாக கழுவவேண்டும். குளிக்கும்போதும் நீந்தும்போதும் கண்டிப்பாக கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தக்கூடாது. கான்டாக்ட் லென்ஸ் அணிந்து சூரியனைப் பார்ப்பதையும், தூங்குவதையும் தவிர்க்க
Read more

பிரசவ வலியின் மூன்றாவது நிலை எப்படி இருக்கும்னு புரிஞ்சுக்கோங்க!

· இந்த நேரத்தில் கர்ப்பப்பை முழுமையாக திறந்துவிடுவதால் ரத்தப்போக்கு அதிகரிப்பதுடன் கடுமையான வலியை அனுபவிக்க வேண்டியிருக்கும். · பிரசவ வலி கழுத்து மற்றும் கால்களில் கடுமையான வலி தென்படும். · வலியின் தீவிரம் காரணமாக களைப்பு ஏற்படுவதற்கும், எதிர்பாராத
Read more

பிரசவத்துக்கு துடிக்கும் கர்ப்பிணிக்கு எபிடியூரல் அவசியம்தானா?

·    முதுகுத் தண்டுவடத்தில் போடப்படும் இந்த எபிடியூரல் ஊசியின் மூலமாக உடலின் கீழ்பாகம் மரத்துப்போகிறது என்பதால், பிரசவ வலியை கர்ப்பிணி உணரமுடியாது. கர்ப்பிணியின் விருப்பத்தின் பேரில்தான் இது பயன்படுத்தப்படும். ·    முதுகுத்தண்டின்
Read more

பிரசவ வலியின் 2வது கட்டம் இப்படித்தான் இருக்கும்!!

·    அதிக வலியின் காரணமாக மூச்சு விடுவதற்கு சிரமமாக இருக்கும். இந்த நேரத்தில் முதுகுவலியும் அதிகமாக இருக்கும் ·    அதிக களைப்பு ஏற்படுவதுடன் கால்களில் திடீரென அதிகமான சுமை ஏற்பட்ட உணர்வு ஏற்படும். · 
Read more

கருவேப்பிலையை தட்டிலிருந்து வெளியே வைக்காதிங்க!! புற்று நோய்க்கு மருந்து அது!

* வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசிகன் போன்ற பல சக்திகள் கருவேப்பிலையில் இருப்பதால் புராஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. * கருவேப்பிலையை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் தடுக்கப்படுவதுடன் ஞாபக சக்தியும் அதிகரிக்கிறது. * நீரிழிவு நோயாளிகள் தினமும் கருவேப்பிலையை மென்று தின்றுவந்தால், மாத்திரையின் அளவு பாதியாகக் குறைக்க முடியும். புற்று நோயைத் தடுக்கும் தன்மை உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ள கருவேப்பிலையை இனி சாப்பாட்டில் இருந்து தூக்கி எறிய வேண்டாம். மருத்துவ உணவாக சாப்பிட்டு நல்ல பலன் பெறுங்கள். 
Read more

தியானம் செய்வது உண்மையிலே உடலுக்குப் பலன் தருமா??

* தினமும் 20 நிமிடங்கள் வரை தியானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வரும் வாய்ப்பு 48 சதவிகிதம் வரை குறைகிறது. * தியானத்தால் கோபம் கட்டுப்படுவதால் ரத்தக் கொதிப்பு மற்றும் மன அழுத்தப்
Read more

தாய்ப்பாலை நிறுத்த முடியாமல் தவிப்பா?? இதோ ஏராளமான டிப்ஸ்!!

* மல்லிகைப் பூவை அரைத்து மார்பில் பற்றுப்போட்டால் பால் சுரப்பு கட்டுப்படும். அதேபோல் வேப்பிலைகளை மார்பில் வைத்துக் கட்டினாலும் பால் சுரப்பு நிற்கும். * பால் கட்டிக்கொண்டால், துவரம்பருப்பை ஊறவைத்து கட்டியாக அரைத்து மார்பில்
Read more

அதிமதுரத்தின் அற்புத சக்திக்கும் ஆண்மைக்கு தொடர்பு இருப்பது தெரியுமா? கேட்டா அசந்துடுவீங்க!!

நிறைய நோய்களுக்கு அடிப்படையாக இருப்பது மலச்சிக்கல். அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது. ஊட்டச் சத்தாகவும் இரத்தப்
Read more