lifestyle

ஐஸ் பேசியல் போட்டு பாருங்கள்! மேக்கப் போட்ட மாதிரி முகம் ஜொலிக்கும்!

உங்களுக்கு சில நிமிடங்களில் பொலிவு மிக்க சருமத்தை அளிக்க கூடிய திறன் வாய்ந்த மற்றும் செலவு குறைந்த பொருளாக பனிக்கட்டி இருக்கிறது. ஆனால், நீங்கள் எப்போதாவது உங்கள் சருமத்திற்கு பனிக்கட்டி பேசியல் அளித்துக்கொள்ளலாம். ரசாயனம்
Read more

வெட்டி வேரின் அளவில்லா மருத்துவ குணங்கள்! எல்லா விதமான தோல் பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும்!

கோடையில் உஷ்ணத்தின் தாக்கத்தை குறைக்கும். வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் உடல் சுடும், தாகம் தணியும். நாவறட்சி, தாகம், காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுபடுத்தும். வாந்தி
Read more

என்ன மருத்துவம் செய்தாலும், மீண்டும் மீண்டும் பருக்கள் வருகிறதா? இதோ நிரந்தர தீர்வு!

எலுமிச்சை சாற்றை இரவில் படுக்கும் போது சிறிது நீரில் கலந்து, பருக்களின் மேல் தடவி மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இது பருக்களில் உள்ள பஸ்ஸை நீக்கி அதில் உள்ள பாக்டீரியாவைக் கொல்ல உதவும்.
Read more

அடிக்கடி தலைவலியா? அதிக வேலையால் உடல் அலுப்பா? இதோ சிறந்த பாட்டி வைத்தியம்!

நாம் அதை பொருட்படுத்தாமல் சென்று கொண்டிருக்கிறோம். தலை வலியிலிருந்து விடுபட இந்த சில பாட்டி வைத்தியங்களை செய்து ஆரோக்கியமாக வாழுங்கள். துளசியை நீரில் கொதிக்கவைத்து குடித்து வந்தால் தலை வலி நீங்கும். இஞ்சியை அரைத்து
Read more

சர்க்கரை நோயாளிகளின் கவலை! இதை தொடர்ந்து சாப்பிடுங்கள்! பெரிய மாற்றம் தெரியும்!

வல்லாரையை சமைக்காமல் பச்சையாகத் தொடர்ந்து சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறையும். இந்த வகை கீரையில் உள்ள நார்ச்சத்து சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். வெந்தயத்தை சமையலில் பலவிதங்களில் பயன்படுத்துவார்கள். அத்துடன் பொடியாகச்செய்து தனியாகவோ, மோருடன் சேர்த்தோ
Read more

சுருக்கங்கள் உங்களை முதுமையாக காண்பிக்கிறதா? இதோ இளமை தோற்றத்திற்கான கேரளா வைத்தியம்!

ஆலிவ் ஆயில் பொதுவாக சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்கக்கூடியது, எனவே தினமும் ஆலிவ் ஆயிலை தங்களது கை மற்றும் கால்களில் நன்றாக தடவி சுமார் 30 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும், பின்பு குளிர்ந்த நீரால்
Read more

முடிஉதிர்வு, பொடுகை அடியோட நிக்க இந்த பாட்டி வைத்தியத்தால் மட்டும் தான் முடியும்!

நெல்லிக்காயை எடுத்துச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். இதனை எடுத்து முடியின் வேர்களில் படுமாறு தேய்த்து அரை மணி நேரம் உலரவிட்டு வெதுவெதுப்பான நீரில் அலசுங்கள். இதனை வாரத்திற்கு
Read more

பெண்களின் அந்த எல்லா பிரச்சனைகளுக்கும் செம்பருத்தி இலையே ஆகச்சிறந்த மருந்து!

உணவில் செம்பருத்திப் பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து டீயாக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். தொடர்ந்து இதை பயன்படுத்தும்
Read more

இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கணும்னா மரவள்ளி கிழங்கு சாப்பிடணும்! ஏன்?

மரவள்ளியானது அதிகளவு கார்போஹைட்ரேட்டைக் கொண்டுள்ளது. இதனால் உடல் எடையினை அதிகரிக்க விரும்புவோர் இக்கிழங்கினை உண்டு பயன் பெறலாம். மரவள்ளியில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம், விட்டமின் கே ஆகியவை எலும்புகளின் உற்பத்தி மற்றும் பராமரிப்பில் முக்கிய
Read more

திரா சர்க்கரை நோயா? நாவல் பழம் போதும் தீரா நோயும் தீரும்!

நாவல் விதைகளைப் பொடித்து அதினின்று பெறப்பட்ட பொடியை தினம் 2 வேளை 1 கிராம் அளவு தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். மேலும் சிறுநீரில் வெளியேறும் சர்க்கரையின் அளவு
Read more