health care

இதயம் காக்கும் காளான் – விஷக்காளான் என்ன செய்யும் தெரியுமா ??

நம் நாட்டில்  மொக்குக்காளான், சிப்பிக்காளான், வைக்கோல் காளான் என்ற மூன்று வகை மட்டுமே  அதிகம் விரும்பப்படுகிறது. வெளிநாடுகளில் சுமார் ஐம்பது வகையான காளான்களை உணவுக்கு பயன்படுத்துகிறார்கள். ·         காளானில் இருக்கும் பொட்டாசிய சத்து, ரத்தத்தில்  கலந்துள்ள
Read more

புத்திக் கூர்மைக்கு வெண்டை எப்படி சாப்பிடவேண்டும் ??

வெண்டைக்காயின் விதைகளை காயவைத்து காபி பொடி போன்று பாலில் கலந்து சாப்பிடும் பழக்கம் சில நாடுகளில் இருக்கிறது. வெண்டைக்காயை சூப்பாக சாப்பிடுவதும் ஆரோக்கியம் தருவதாக இருக்கிறது.        ·   வெண்டையில் உள்ள
Read more

இருமினால்கூட சில பெண்களுக்கு எலும்பு முறிவது ஏன்?

இந்த நோய் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்துவதில்லை. எலும்புகளில் எலும்பு அரிப்பு ஏற்பட்டு அது பலவீனமாக இருக்கும்போது நாம் பலமாக இருமினால் கூட அது, எலும்பு முறிவை ஏற்படுத்தும். இரண்டில் ஒரு பெண் தன்  வாழ்நாளில்
Read more

முதுமையைத் தடுக்கும் கொய்யாவை இரவில் சாப்பிட்டால் என்னாகும்?

உடல் செல்களை புதுப்பிக்கும் ஆண்டாக்ஸிடென்ட் கொய்யாவில்தான் அதிகமாக இருக்கிறது. அதனால்தான் இதனை ஏழைகளின் ஆப்பிள் என்று சொல்கிறார்கள்.  · நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்ட கொய்யாவில், வைட்டமின் பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்தும்
Read more

கர்ப்பிணிக்கு மட்டுமின்றி வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் ரத்த அழுத்தத்தால் என்ன சிக்கல் வரும்?

·         ரத்த அழுத்தம் அதிகரிப்பதன் காரணமாக இதயம் பாதிக்கப்பட்டு பல்வேறு பிரச்னைகள் உண்டாகலாம். ·         ரத்தஅழுத்தம் மாறுபடுவதன் காரணமாக மூளையில் உள்ள ரத்தக்குழாய்கள் பாதிக்கப்பட்டு வெடிக்கவும் உயிருக்கு ஆபத்து உண்டாகவும் செய்யலாம். ·         சிறுநீரகங்கள்
Read more

தமிழன் கண்டுபிடித்த இட்லியின் மகிமை தெரியுமா ??

ஆரம்பத்தில் உருண்டை வடிவமாகவே இட்லி அவிக்கப்பட்டது. விருந்து, பண்டிகை நேரங்களில் மட்டுமே அவிக்கபட்ட இட்லி, இப்போது பெரும்பாலான தமிழர்களின் காலை மற்றும் இரவு உணவாக மாறிவிட்டது. ·         இட்லியில் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ்
Read more

அனீமியாவால் அவஸ்தையா… மக்காசோளம் எடுத்துக்கோங்க…

·         சோளத்தில் உள்ள வைட்டமின் சி சத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயை விரட்டுகிறது. அனீமியாவை விரட்டி ரத்தத்தை விருத்தி செய்யவும் துணை புரிகிறது. ·         நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் ஜீரணத்தில் முக்கிய
Read more

கருவின் எண்ணிக்கையை குறைப்பது நல்லதா ?? இதோ மருத்துவ விளக்கம்..

•              பொதுவாக மூன்று அல்லது நான்கு குழந்தைகள் வயிற்றுக்குள் இருக்கும்போது ஏற்படும் சிக்கல்களை தவிர்ப்பதற்காக, அவை இரட்டைக் குழந்தைகளாக மாற்றப்படுகின்றன. •              மிகவும் அனுபவமும் தகுதியும் வாய்ந்த மருத்துவர்கள் மூலமே இந்த சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும்,
Read more

குழந்தைக்கு எந்த அளவுக்கு செல்லம் கொடுக்கவேண்டும்?

ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை வாய்ந்தது என்பதால் மற்றவர்களின் அனுபவத்தை அப்படியேஏற்றுக் கொள்ள முடியாது. குறிப்பாக முன்னோர் இப்படித்தான் செய்தார்கள் என்று குழந்தைக்கு எதுவும் செய்ய வேண்டாம். குழந்தை கவனிப்பை தனித்தன்மையுடன் செய்யுங்கள். இதனால்  தவறுகள்செய்துவிட நேரிடலாம். ஆனால் அவையும் இயல்பே என்று வாழ்வில் பாடம் கற்றுக்கொண்டு பயணம்செய்ய வேண்டும். குழந்தை வளர்ப்பில் ஒழுக்கம் பேணுவதற்குக் கண்டிப்பு தேவை, அதேநேரம் செல்லமும் தேவை. ஒரே பிள்ளை என்பதற்காக வேண்டியதை எல்லாம் வாங்கிக்கொடுப்பதும், அழவிடாமல் வளர்ப்பதும் சரியல்ல. அளவு கடந்த கண்டிப்பும் மிரட்டலும் கொண்டு வளர்க்கப் படும் குழந்தை ஒழுக்கமாக நடந்து கொள்ளலாம். ஆனால், அதில் ஏற்படும் பயமும், உள்மனக் காயங்களும் ஆற்ற முடியாதவை. குழந்தையின் இயற்கையானதுறுதுறுப்பும், உற்சாகமும் குலைந்து விடக்கூடும்.
Read more

குழந்தையின் இதயம் – இதயத்தில் ஓட்டையுடன் குழந்தைகள் – தாய்ப்பால் சந்தேகங்கள்

·         கருவுற்ற முட்டையின் தலைப்பகுதி எனப்படும் செபாலிக் என்ட் என்ற பகுதிதான் இதயமாக மாறுகிறது. ·         தாயின் வயிற்றில் ஒரு தீக்குச்சி அளவில் சினைக்கரு இருக்கும்போதே இதயம் உருவாகத் தொடங்குகிறது. ·         இதயத்தின் உடல்
Read more