health care

அல்சரால் அவதி படுகிறீர்களா! ஒரு மிகச் சிறந்த மருந்து கூறுகிறேன் குறித்துக் கொள்ளுங்கள்!

மூன்று நாட்களுக்கு மட்டும் காலை மாலை இருவேளைகள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். நறுக்கிய தேங்காய்ச்சில் + கால் ஸ்பூன் கசகசா இரண்டையும் சேர்த்து சிறிது சிறிதாக ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடித்து
Read more

ஆகாச கருடன் கிழங்கின் சக்தியை பற்றி உங்களுக்கு தெரியுமா!

ஆகாச கருடன் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டால், காற்றில் உள்ள ஈரக் காற்றை உறிஞ்சிக் கொண்டே கொடி வீசித் தளிர்க்கும். இது வெகு சீக்கிரம் தழைத்து வளர்ந்தால் வீடு சுபிட்சமாக இருக்கும். இந்தக் கிழங்கு ஒரு
Read more

நம் மூதாதயர்களின் அனுபவ கண்டுபிடிப்பு! எலுமிச்சை தேன் வெந்நீருடன் குடித்தால்..?

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீருடன் எலுமிச்சை சாரும் தேனும் கலந்து குடிக்க வேண்டும். எலுமிச்சை புதிதாக அறுத்து பயன்படுத்த வேண்டும் ஏற்கனவே அறுத்து வைத்த பழத்தை உபயோகிக்க வேண்டாம். உடல் கழிவுகளை வெளியேற்றும்! “கழிவு
Read more

துத்திகீரை எனும் அற்புத மூலிகை! பல நோய்களுக்கு இது உணவே மருந்தாக அமைகிறது!

மூல நோயால் அவதிப்படுபவர்கள் துத்திக் கீரையை நீர்விட்டு அலசி சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைந்து வாரம் இருமுறை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் மூலநோயால்
Read more

இருமல் சளியால் தொல்லையா? தொண்டையை அறுபது போல வலிக்கிறதா? இதோ சிறந்த மருந்து!

சிறு துண்டு இஞ்சியை நறுக்கி, ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமலுக்கு தீர்வு காணலாம். ஒரு நாளுக்கு மூன்று முறை வீதம் குடித்து
Read more

இரண்டு பக்க மூளையும் சிறந்து செயல்பட்டு மூளையின் திறன் அதிகரிக்க தோப்புக்கரணம் தான் ஒரே வழி!

இடது கையால் எந்த பணியை செய்தாலும் வலது பக்க மூளை செயல்திறன் அதிகரிக்கும். வலது கையால் எந்த பணியை செய்தாலும் இடது பக்க மூளை செயல்திறன் அதிகரிக்கும். உடற்பயிற்சி செய்யும் பொழுது இடதின் ஆற்றாலும்,
Read more

அதிக அளவு சத்துகள் கொண்ட ஒரே பழம் பப்பாளி தான்! படிச்சு பார்த்தால் அசந்துடுவிங்க!

பப்பாளியில் இருக்கும் மகத்துவம் பலருக்கும் தெரிவதில்லை. மறுபுறம் தினசரி உணவுகளில் பப்பாளியையும் எடுத்துக் கொள்வது அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதில் விட்டமின் C, A, E சத்துகள் நிறைந்திருப்பதால் கண் பார்வை தெளிவாக
Read more

முகத்தின் அழகை அதிகரிப்பதே தலைமுடி தான்! அது உதிராமல் இருப்பதற்கு சிறந்த வழி!

தலைமுடி வறண்டு, சீராக இல்லாமல் இருந்தால் முகத்தின் தோற்றப் பொலிவும் குறையும். ஆகவே மறுநாள் காலையில் விழா என்றால் முதல் நாள் இரவில் கூந்தலை சீராக்குவது அவசியம். முதல் நாள் மாலையில் கூந்தலை எப்போதும்
Read more

மேக்கப் போடாமலே நடிகைகள் போல மின்னும் பொலிவை பெற இயற்கையான சில வழிகள்!

ஆரோக்கியமான சருமத்திற்கு முக்கிய காரணம் பாதாம் எண்ணெய். எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் பாதாம் எண்ணெய் கொண்டு சருமம் மற்றும் முடிக்கு மசாஜ் செய்துகொள்ளுங்கள். தினமும் தேனைக் கொண்டு சருமம் முழுவதும் தடவி மசாஜ்
Read more

பல நாட்டவர்களும் வியக்கும் நம் பாரம்பரிய உணவான இட்லியின் சிறப்பு அம்சங்கள் தெரியுமா?

சந்தேகமே வேண்டாம். தினசரி காலையில் இட்லியை கொடுப்பது ஆரோக்கியமான விஷயம் தான். இரவு சாப்பாட்டிற்குப் பிறகு வெறும் வயிற்றில் சாப்பிடுகிற இட்லி, போதுமான சத்துக்களை தருகிறதா? காலையில் எடுத்துக் கொள்ளும் திட உணவு எளிதில்
Read more