பிறந்த குழந்தையின் தோல்

பிறந்த குழந்தையின் தோல்

·        
பிறக்கும்போது குழந்தையின் தலையில்
உள்ள தோல், உரியும் நிலையில் திட்டுத்திட்டாக இருப்பதுண்டு. மருத்துவர் தரும் களிம்பை
பூசினால் எளிதில் இந்த பிரச்னை மறைந்துவிடும்.

·        
தோலில் வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில்
கொப்புளங்கள்  இருப்பதுண்டு. இவை விரைவில் உலர்ந்து
விழுந்துவிடும் என்பதால் சிகிச்சை தேவைப்படாது.

·        
குழந்தைகளுக்கு சிவப்பு நிறத்தில்
பெரிய மருக்கள் இருப்பதுண்டு, இவையும் விழுந்துவிடும் வாய்ப்பு உண்டு.

·        
தோலில் வெண் புள்ளிகள், சிவப்பு
புள்ளிகள், மஞ்சள் புள்ளிகள் தென்படலாம். இந்த பிரச்னைகளும் தானாகவே சரியாகிவிடும்.


அதனால் இதுபோன்ற அறிகுறிகளைக்
கண்டு குழந்தைக்கு ஏதோ பெரிய நோய் என்று பயப்படத் தேவையில்லை. ஒருசில வாரங்களில் குழந்தையின்
தோல் பிரச்னைகள் தீர்ந்து பளபளப்பாகிவிடும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்