ரயில்வே சீசன் டிக்கெட்! பயணிகளுக்கு மோடி அரசு கொடுத்த புதிய சலுகை! என்ன தெரியுமா?

ரயில்வே சீசன் டிக்கெட்! பயணிகளுக்கு மோடி அரசு கொடுத்த புதிய சலுகை! என்ன தெரியுமா?

ஆனால் தற்போது 10 கி.மீ தூரம் அதிகரித்து 160 கி.மீ தூரம் வரையுள்ள இடங்களுக்கு செல்லலாம் என்று அறிவித்துள்ளது. இதே சமயம் மற்ற ரெயில்களில் இருந்து வருபவர்களுக்கு ரெயில்வே மாதாந்திர அட்டை வழங்கப்படுகிறது. இதனால் அரக்கொணம்,திருத்தணி,செங்கல்பட்டு உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் மிக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதன் மூலம் சென்னை சென்ட்ரலில் இருந்து காட்பாடி வழியாக மேல ஆளத்துர் வரையும்,சென்னை எழும்பூரில் இருந்து சென்னை பூங்கா வரையிலும் சீசன் டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த சீசன் டிக்கெட்டுகள் யூ.டி.எஸ் செயலி மூலமாகவும் எடுத்துக்கொல்லலாம் என்றும் தெற்கு ரயில்வே நிற்வாகம் அறிவித்துள்ளது.


Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்