அம்மா பேச்சை கேட்டு அவரை கழட்டிவிட்டது தப்பா போச்சு..!! இப்போ காதலும் இல்லை,படமும் இல்லை – புலம்பும் பிரபல நடிகை…!!!

அம்மா பேச்சை கேட்டு அவரை கழட்டிவிட்டது தப்பா போச்சு..!! இப்போ காதலும் இல்லை,படமும் இல்லை – புலம்பும் பிரபல நடிகை…!!!

தமிழ் சினிமாவில் தளதளவென்று இருந்த நடிகை ஒருவர் மளமளவென முன்னணி நடிகையாக வளர்ந்து வந்த நேரத்தில் இளம் நடிகர் ஒருவருடன் காதல் விவகாரங்களில் கிகிசுக்கப்பட்டார்.

தமிழ் ரசிகர்களுக்கு எப்போதுமே கொஞ்சம் குண்டாக இருக்கும் நடிகை மீது தனி அக்கறை இருக்கும். ஒரு சில படங்கள் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று விடுவார்கள்.

அந்த வகையில் ஆரம்பத்திலேயே முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்தவர் தான் அந்த பப்ளிமாஸ் நடிகை. வடக்கில் இருந்து வந்திருந்தாலும் தமிழில் இவருக்கு ஒரு நல்ல பிரபலம் கிடைத்தது.

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தமிழ் சினிமாவில் உள்ள வாரிசு நடிகர் ஒருவரின் மீது காதல் வயப்பட்டார். ஒரு படத்தில் நடித்தபோது இருவருக்கும் நெருக்கம் அதிகமாகி காதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இருவரும் பார்ட்டி, பீச் என ஜாலியாக சுற்றி திரிந்தனர்.

ஆனால் கடைசியில் அந்த நடிகையின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்ப தாயாரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அந்த இளம் நடிகரை கழட்டி விட்டார் அந்த நடிகை. அதன்பிறகு அந்த நடிகர் சில வருடங்கள் சினிமாவை விட்டு விலகி பாட்டிலும் கையுமாக அலைந்தார்.

இதற்கிடையில் அந்த நடிகையின் சினிமா வாழ்க்கையும் மந்தமாகி விட்டது. ஆனால் திடீரென அந்த இளம் நடிகரின் சினிமா கேரியர் தற்போது வேக வேகமாக பிக்கப் ஆகி கொண்டிருப்பதைப் பார்த்த அந்த நடிகை பேசாமல் அந்த நடிகரை காதலிக்கும் போதே கல்யாணம் பண்ணி செட்டிலாகி இருக்கலாம் என புலம்பி வருகிறாராம்.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!