மருமகள், மாமியார் இருவருமே க ர் ப் ப ம் – திருமண நிகழ்வில் அரங்கேறிய கசப்பான சம்பவம்..!! கடைசியில் நடந்ததை பாருங்க…!!!

மருமகள், மாமியார் இருவருமே க ர் ப் ப ம் – திருமண நிகழ்வில் அரங்கேறிய கசப்பான சம்பவம்..!! கடைசியில் நடந்ததை பாருங்க…!!!

மகனுடைய திருமண நிகழ்ச்சியில் பேசிய தாய், தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தது மருமகள் மற்றும் உறவினர்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியது.

தன்னுடைய திருமண நிகழ்வில் அரங்கேறிய கசப்பான அனுபவங்கள் குறித்து பெண் ஒருவர் Reddit – இணையதளத்தில் தெரிவித்திருந்தார்.

பெயர் குறிப்பிடாத அந்த பெண், தன்னுடைய திருமண நிகழ்வு மிகவும் சோகமானதாகவும், கசப்பானதகாவும் மாறிவிட்டதாக தெரிவித்துள்ளார். அந்த கசப்பான அனுபவத்தை ஏற்படுத்தியது வேறு யாருமில்லை, மணமகனின் தயாராம்.

கொரோனா காரணமாக மிகவும் நெருக்கமான உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு திருமணம் நடத்தப்பட்டுள்ளது.

கொரோனா வழிமுறைகள் திடீரென அறிவிக்கப்பட்டதால், திருமணத்தை அவர்கள் ரத்து செய்ய விரும்பவில்லை. நெருக்கமான சொந்தங்கள் மட்டும் கூடி இருந்த திருமணத்தில், பாரம்பரியமாக கடைபிடிக்கும் சில சடங்குகளை மட்டும் நடத்தலாம் என முடிவு செய்திருந்தனர்.

அதாவது, திருமண நாளில் பெண்ணின் தந்தையும், மணமகனின் சகோதரரையும் பேச வைக்க நினைத்துள்ளனர். ஆனால், கடைசி நேரத்தில் மணமகனின் தாயும், ஒரு சில நல்ல விஷயங்களை பேச விரும்புவதாக கூறியுள்ளார்.

திருமண நாளில் ஏற்கனவே திட்டமிட்டதுபோல் மணமகளின் தந்தை, மணமகனின் தம்பி ஆகியோர் பேசியுள்ளனர். மணமகன் பேச இருந்த நேரத்தில் முன்கூட்டியே பேச விரும்புவதாக எழுந்த அவரின் தாய், தான் தற்போது கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

மகனின் திருமணத்தில் அவர்களை வாழ்த்தாமல், தன்னுடைய கர்ப்ப செய்தியை அவர் கூறியது அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மணப்பெண்ணுக்கு தாங்க முடியாத கோபம் வந்துள்ளது.

மகிழ்ச்சியான நாளில் எதுவும் செய்ய முடியாத சூழலில் அவர் அமைதியாக இருந்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள அந்த கட்டுரையில், திருமண நாள் என்பது எங்களுக்கான நாள்.

மகனுடைய திருமணம் நடந்திருக்கும் அந்த நாளில் தாயாக இருக்கும் மாமியார், எங்களை வாழ்த்தாமல், அவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை கூறியது எனக்கு தாங்க முடியாத கோப்பதை வரவழைத்தது. ஏனென்றால், நானும் கர்ப்பமாக இருந்தேன். அந்த நல்ல நாளில் எங்களுடைய குழந்தை பற்றிய அறிவிப்பை உறவினர்களிடம் தெரிவிக்க நானும், கணவரும் எண்ணியிருந்தோம். ஆனால், என் மாமியார் அனைத்தையும் சொதப்பிவிட்டார்.

Related posts

வீட்டில் தி டீரென ம யங்கிய சூரி… அவசரத்தில் சு டு தண்ணீரை முகத்தில் ஊற்றிய மகன்! பரிதாபகாட்சி இதோ

க வ ர் ச் சி யி ல் ஆரம்பித்து வி ப ச் சா ர ம் வரை சென்று கை தா கி ய பிரபல நடிகைகள்..!!!

ஆஹா!பிக் பாஸில் சூப்பர் சிங்கர் மோகன் வைத்யாவுக்குக்கு பதிலாக இவர் தானா…!சந்திஷத்தில் மக்கள்…!அப்போ கலக்கல் தான்…!