பெண்குழந்தை பெற்று வீட்டுக்கு வந்த மருமகள் -எப்படி வரவேற்கிறாங்க பாருங்க !! மனதை உருக வைக்கும் வீடியோ !!

பெண்குழந்தை பெற்று வீட்டுக்கு வந்த மருமகள் -எப்படி வரவேற்கிறாங்க பாருங்க !! மனதை உருக வைக்கும் வீடியோ !!

மாமியார் உடைத்தால் மண் குடம்..மருமகள் உடைத்தால் பொன்குடம் என கிராமத்துப் பக்கம் பழமொழி சொல்வார்கள். காரணம், புகுந்த வீட்டில் மருமகள்கள் அவ்வளவு சங்கடங்களை எதிர்கொள்கிறார்கள்.

அதேபோல் திருமணம் முடிந்ததுமே மருமகள்களிடம் விசேசம் உண்டா? என சொந்தங்கள் கேட்கத் துவங்கிவிடுவார்கள். அதிலும் பெண் குழந்தை பிறந்துவிட்டால், ச்சே…ஆம்பளை பிள்ளை பிறக்கலியே என மருமகள்களின் மீது சங்கடப்பட்டுக் கொள்வோரும் உண்டு. இப்படியான சூழலுக்கு மத்தியில் தான் இங்கே பெண் குழந்தை பெற்று, முதன் முதலாக பேத்தியை தான் புகுந்த வீட்டுக்கு எடுத்துவந்த பெண்ணை வேற லெவலில் வரவேற்று உள்ளார் ஒரு மாமியார்.

 

Related posts

எத்தனை கோடி கொடுத்தாலும் இது போல கிடைக்குமா? குட்டி தேவதையின் அழகிய செயல்..!!

காட்டுப் ப ன்றிக்கு வி ரித்த வ லையில் சி க்கிய சி றுத்தை!.. அதிகாரிகளை அ லறவிட்ட அ தி ர்ச்சி காட்சி

இ றந்த காதலியாக நினைத்து 12 அடி ராஜநாகத்துடன் வசித்து வரும் காதலன் !! இந்த சம்பவம் எங்கு நடக்கிறது என்று தெரியுமா ??