உங்கள் சருமம் இயற்கையான முறையில் பிரகாசிக்க ஆசையா? அப்போ இதை செய்யுங்க!

உங்கள் சருமம் இயற்கையான முறையில் பிரகாசிக்க ஆசையா? அப்போ இதை செய்யுங்க!

அதேபோன்று செலவே இல்லாமல் உங்கள் முகமும்
பளிச் ஆவதற்கு எளிதான இன்னொரு வழி இருக்கிறது. அது, கல் உப்பு, ஆலிவ் ஆயில் இரண்டையும்
கலந்து முகம் மற்றும் உடம்பில் ஸ்கிரப் செய்ய வேண்டும். அதன்பிறகு வெதுவெதுப்பான நீரில்
குளித்தால் உடல் சருமமும், முகமும் பளீச் ஆகும்.

எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு உடல் ஹீட்டாகி
அடிக்கடி பருக்கள் தோன்றுவது சகஜம். அப்படி வந்தால் ஜாதிக்காயினை உரசி 4 நாட்கள் தொடர்ந்து
போட்டால் உடனே மறைந்துவிடும். அதே போன்று ஜாதிக்காய் மூலமே கரும்புள்ளிகளையும் விரட்டிவிடலாம்.

தினமும்
காலை, மாலை நேரத்தில் தக்காளியை நன்றாக மசித்து பேஸ்ட் செய்து முகத்தில் தேய்த்து
10 நிமிடம் கழித்து கழுவிவிடவும். இதுவும் அழகுக்கு கியாரண்டி தரும் சிகிச்சை ஆகும்.
அதேபோன்று உருளைகிழங்கையும் பச்சையாக அரைத்து முகத்தில் பூசினாலும் எண்ணெய் பசை மாறி
முகம் புதுப் பொலிவாக இருக்கும்

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்