மயக்கும் அழகு தரும் சாதிக்காய் !! எப்படி பயன்படுத்துவது என தெரிஞ்சிக்கணுமா !! இதை படியுங்கள்..

மயக்கும் அழகு தரும் சாதிக்காய் !! எப்படி பயன்படுத்துவது என தெரிஞ்சிக்கணுமா !! இதை படியுங்கள்..

சாதிப் பழத்தினுள்ளே இருக்கும் பருப்புதான் சாதிக்காய். நறுமணங்களுக்காகவும் சித்த வைத்தியத்திற்காகவும் சாதிக்காய் அதிகளவு பயன்படுகிறது.

• முகத்தையும் மேனியையும் பொலிவடைய வைப்பதில் சாதிக்காய் தனித்தன்மை வாய்ந்தது. தேமல், படை போன்றவை மறையும்.

• நரம்புகளை புத்துணர்ச்சி அடையச் செய்யும் தன்மை சாதிக்காய்க்கு உண்டு. அதேபோல் நினைவாற்றல் அதிகரிக்கவும் பயன்படுகிறது.

• சதைபிடிப்பு, மூட்டுவலி, பக்கவாதம் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் சாதிக்காயை மேல்பூச்சாக பூசிவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

• வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கும் காலரா, வாந்தி, பேதி போன்ற உணவுகளுக்கும் அருமருந்தாக பயன்படுகிறது சாதிக்காய்.

தோல் சுருக்கத்தை தடுக்கும் மிரிஸ்டிசின் சத்து சாதிக்காயில் அதிகம் இருப்பதால் முகத் தோற்றத்தை இளமையுடன் பாதுகாக்க முடியும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்