குழந்தை சற்று முதிர்ச்சிக்கு பின் பிறப்பதில் என்னென்ன இன்னல்களை சந்திக்க கூடும் பாருங்க...

குழந்தை சற்று முதிர்ச்சிக்கு பின் பிறப்பதில் என்னென்ன இன்னல்களை சந்திக்க கூடும் பாருங்க…

·        
குழந்தையின் தலை எலும்புகள் கடினமடைந்துவிடும்
என்பதால் சுகப்பிரசவம் சிக்கலாகலாம்.

·        
குழந்தையின் எடை அதிகமாக இருக்கலாம்
என்பதாலும் சுகப்பிரசவம் சாத்தியமில்லாமல் போகிறது.

·        
பொதுவாகவே முதிர்ச்சிக்கு பிந்தைய
பிரசவம் மிகவும் நீண்ட நேரம் நீடிக்கிறது. அதனால் குழந்தைக்கு ஆக்சிஜன் பரிமாற்றம்
பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படலாம்.

·        
பிரசவத்திற்காக காத்திருக்கும் காலம்
அதிகரிக்கும்போது, அது தாய்க்கும் சேய்க்கும் மிகுந்த சிக்கலை உண்டாக்கலாம்.

பொதுவாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு
முதிர்ச்சி காலத்திற்கு பிறகே பிரசவம் நடக்கிறது. இதற்காக காத்திராமல் சிசேரியன் மூலம்
குழந்தையை வெளியே எடுப்பது நல்லது

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

குழந்தைக்கு இதயத்தில் தோன்றும் துளை தானாகவே அடைபடும் என்பது உண்மையா..?