பிரஷாந்த் நடிப்பில் வெளியான செம்பருத்தி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. இதன்பின் ரஜினி, சரத்குமார், பிரபு, சத்யராஜ், விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நட்சத்திரமானார். மேலும்
கொரோனா வார்டில் பணியாற்றும் தாயை பார்த்துவிட்டு பிரிய மனமில்லாமல் குழந்தை அழுத சம்பவம் உருக வைத்துள்ளது.கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம் பால்கா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுனந்தா (31). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில்
தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனது ஒரு போடோ ஷூட் புகைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் தற்போது உள்ள இளைஞர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வருகிறார். இவர் இன்று வரை
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்தவர் நடிகை நயன்தாரா. குறுகிய காலகட்டத்தில் இந்த இடத்திற்கு வந்து நடிகர்களுக்கு இணையான சம்பளத்தினை பெற்று வருகிறார். இவர் ஆரம்ப காலத்தில் இருந்து பல
மகேந்திரன் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகமானார். 1994-ம் ஆண்டிலிருந்து குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் 2013-ம் ஆண்டு விழா
முன்பெல்லாம் விவசாயிகள் அனைவரது வீட்டிலும் மாடு இருக்கும். வயலில் நெல் அறுவடை முடிந்ததும் அந்த வைக்கோலை மாடுகளுக்குக் கொடுப்பார்கள். இதுபோக மாட்டின் சாணம் நெல் வயலிலும் உரமாக பயன்படும். ஆனால் இப்போதெல்லாம் நாட்டுமாடுகளை வளர்ப்பவர்களே
இந்த 2020 ல் அநேக மாதங்களை கொ ரோனா வி ழுங்கி விட்டது எனலாம். இன்னும் வெளிநாடுகளில் இதன் தா க்கம் அதிகம் இருப்பதை செய்திகள் வாயிலாக நாம் அறிய முடிகிறது. சினிமா வேலைகளும்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா. என்னதான் இவரின் மேல் ஒரு பக்கம் ரசிகர்கள் திட்டி தீர்த்தாலும், லாஸ்லியாவின் ஆர்மிகள் இவரை விட்டு தருவதே இல்லை.
இன்றைய இளைஞர்களுக்கே சவால் விடும் அளவு குழந்தைகளும் டிக் டாக் செய்கின்றனர். குட்டி தேவதை ஒன்று செய்த டிக் டாக வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி அனைவரது மனங்களையும் கொள்ளை கொண்டுள்ளது. தற்போது அவரே பாடல்