காட்டுப் ப ன்றிக்கு வி ரித்த வ லையில் சி க்கிய சி றுத்தை!.. அதிகாரிகளை அ லறவிட்ட அ தி ர்ச்சி காட்சி

காட்டுப் ப ன்றிக்கு வி ரித்த வ லையில் சி க்கிய சி றுத்தை!.. அதிகாரிகளை அ லறவிட்ட அ தி ர்ச்சி காட்சி

தெலுங்கானாவில் வனத்துறை அதிகாரிகளை தா க் கிய சி றுத்தையின் வீடியோ சமூக வலைதளங்களில் வை ரலாகி வருகிறது.

தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள ராஜ்கொண்டா கிராமத்தை சேர்ந்த விவாசாயி ஒருவர், கா ட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் பயிர்களை சே த ப்படுத்தாமல் இருக்க விவசாயநிலத்தில் சுருக்கு வ லை விரித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று அந்த வலையில் சி றுத்தை ஒன்று சி க்கி இருந்துள்ளது. இதைப் பார்த்து அ தி ர்ச் சிய டைந்த விவசாயி உடனே வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் போலீசார், சிறுத்தையை வலையில் இருந்து மீட்டு வனப்பகுதியில் விடும் முயற்சியில் இறங்கினர்.

அப்போது தி டீரென வலையில் இருந்து த ப்பிய சிறுத்தை வனத்துறை அதிகாரிகள் இருவர் மீது பாய் ந்து தா க் கி விட்டு தப்பியது. கா ய மடைந்த அதிகாரிகளுக்கு உடனே முதலுதவி அளிக்கப்பட்டு ம ருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனை அடுத்து சிறுத்தையை தேடி வனப்பகுதிக்குள் அதிகாரிகள் சென்றனர். அப்போது புதர் ஒன்றின் அடியில் பதுங்கி இருந்த சிறுத்தையை ம யக்க ஊ சி போட்டு வனத்துறையினர் பிடித்தனர்.

பின்னர் பத்திரமாக அதை காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் வனத்துறை அதிகாரிகளை தா க் கிய சிறுத்தையின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அ திர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

— NewsMeter (@NewsMeter_In) May 28, 2020

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

வீடியோவில் பேசிய ஆண் இயக்குனர் இவர் தான்.,! கதி கலங்க வைத்த ஸ்ருதி நாராயணன்..! அதிரும் தமிழ் திரையுலகம்..!