Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மிரட்டும் புயல்! 30ந் தேதி கொட்டப் போகுது கனமழை! மீட்பு குழுக்கள் தயார்!

சென்னை – வானிலை ஆய்வு மண்டல இயக்குநர் செய்தியாளர் சந்திப்பு. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் சென்னை வானிலை ஆய்வு மண்டல இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி சென்னையில் இருந்து 1600 கிலோமீட்டர் தொலைவில் தற்பொழுது வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இதனை தொடர்ந்து அடுத்து வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் எனவும், வரும் 27, 28 ஆகிய தேதிகளில் புயலாக வலுபெற்று தற்போதைய நிலவரப்படி வட தமிழக கடற்கரையை ஒட்டி நகரக்கூடும் எனவும் அவர் கூறினார். மேலும், இதன் காரணமாக மீன்வர்கள் 25,26 ஆகிய தேதிகளில் தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளுக்கும் 27,28 ஆகிய தேதிகளில் தென் மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

மேலும் 30 மற்றும் 1ஆம் தேதி அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது., இந்திய வானிலை ஆய்வுமையம் சிவப்பு நிறத்தில் குறிப்பிட்டுள்ளது, ரெட் அலார்ட் என்று மக்கள் அச்சப்பட தேவையில்லை இது ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என்பதை குறிப்பதாகும்., 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

முதுகுவலி வந்ததும் பதறாதீங்க.. நிச்சயம் குணப்படுத்தலாம்!! எப்படினு தெரிஞ்சிக்கோங்க!

tamiltips

ஏறிக்கொண்டே போகும் தங்கம் மற்றும் வெள்ளி விலை. செய்வதறியாது மக்கள் கலக்கம்!

tamiltips

வடக்கில் தலைவைத்து படுத்தால் மூளை பாதிக்கப்படும் என்பது உண்மைதானா? பிரபஞ்ச ஆற்றல் தத்துவம்!

tamiltips

ஒரே ஜாதிக்குள் திருமணம்! ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு அதிர வைக்கும் காரணம்!

tamiltips

குழந்தை எப்படி படுக்கவேண்டும்?

tamiltips

17 வயது மாணவி செய்த ஒரே ஒரு செயல்! உலகம் முழுவதும் தற்போது இவர் தான் டிரென்ட்!

tamiltips