Tamil Tips
லைஃப் ஸ்டைல்

முகம் அழகு பெறுவதற்கு இதோ சில சிம்பிள் டிப்ஸ்… சூப்பர் அழகியாகலாம்

மேக்கப்
செய்வதற்கு முன்னும் சாதாரணமாக தினம் பவுடர் பூசி வெளியே செல்லும்போதும், ஸ்கின் டானிக்கை முதலில் முகத்தில் பயன்படுத்திவிட்டு பின்னர் பவுடரையோ வேறு பொருள்களையோ இட்டால் அன்று முழுவதும் முகம் பொலிவுடன் இருக்கும்.

பேஸ்பேக்
களிமண் போன்று கெட்டியாகவும், பவுடராகவும் கிடைக்கிறது. ‘முல்தானி மட்டிஎனப்படும்
பவுடர், முட்டையின் வெண்கரு, கடலை மாவு, பாசிப்பயறு மாவு ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றைக் கொண்டு, முகத்திற்கு ஆவி பிடித்து, ஃபேஸ் பாக்கினை உபயோகிக்க வேண்டும். வாரம் ஒரு முறை இதனை பயன்படுத்தலாம்.

Thirukkural

ஹெர்பல்
ஃபேஸ்பாக் உபயோகித்தால் முகத்திலுள்ள சதைகள் இறுகி, முகம் பொலிவுடனும் இளமையுடனும் இருக்கும்; பளபளப்பாகவும் காட்சியளிக்கும். முகப்பரு உள்ளவர்கள் இரண்டு நாளைக்கு ஒரு முறை ஃபேஸ் பாக் உபயோகிப்பது நல்லது.

காம்பாக்ட்
எனப்படும் மேக்கப் சாதனத்தை முகம் களை இழந்து காணப்படும் நேரங்களில் பயன்படுத்தலாம். முகத்தைக் கழுவிவிட்டுப் பவுடர் போல் இருக்கும் காம்பாக்டை முகத்திற்குச் சரிசமமாய் இட்டுக் கொண்டால், முகம் பளிச்சென இருக்கும். வெளியூர் செல்லும்போதுகூட இதனைப் பயன்படுத்துவது நல்லது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பெண்களை பயமுறுத்தும் பரு பிரச்னைக்கு எளிதான தீர்வு இதோ…

tamiltips

பால் காய்ச்சுவதிலும் சில வழிமுறைகளை பின்பற்றினால் பாலின் சத்துக்கள் அழியாமல் உட்கொள்ளலாம்!

tamiltips

உங்கள் நண்பர்கள், உறவினர்கள் சுயநலவாதியாக இருக்க காரணம்! ஜோதிடம் கூறும் சுவாரஸ்ய தகவல்!

tamiltips

குழந்தை வளர்ந்த பிறகு இதய நோய் ஏற்பட வாய்ப்பு உண்டா..?

tamiltips

கீழ் முதுகு வலியால் உயிரே போகிறதா..? இதோ சிம்பிள் நிவாரணம்!

tamiltips

12 மாவட்டங்களில் சென்சுரி போடப் போகுது வெயில்! எங்கங்கனு தெரியுமா?

tamiltips