Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குழந்தை ரெடி

·        
கர்ப்பத்தில் கடைசி வாரத்தில், கருப்பையின்
உச்சியானது முன்புறமாக சாய்வதால், உதரவிதானத்தின் மீதான கருப்பை அழுத்தம் குறைகிறது.
இதனால் கர்ப்பிணியால் நன்றாக மூச்சுவிட முடியும்.

·        
கர்ப்பத்தின் இறுதியில் கருப்பையின்
சுருக்கத்தை ஒவ்வொரு பெண்ணாலும் நன்றாக உணர முடியும். அடி வயிற்றில் மிதமான வலியை உணர்வார்கள்.

·        
சிசுவின் தலைப்பகுதி கருப்பை வாசலை
நெருங்குவதை வயிற்றை தொட்டுப்பார்த்தே தாயால் உணரமுடியும்.

·        
பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்து
சளித்திரவம் வெளிவருவது, பிரசவம் தொடங்கயிருப்பதன் தெளிவான அறிகுறியாகும்.

Thirukkural

அவ்வப்போது தோன்றும் அடிவயிற்று வலியானது, அடிக்கடி
தோன்றுவதும் பிரசவ வலி ஏற்பட இருப்பதன் அறிகுறி ஆகும். இந்த அறிகுறிகளை கர்ப்பிணி தெளிவாக
அறிந்திருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுக்க முடியும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கர்ப்பம் தரிக்க எத்தனை முறை உறவு கொள்ள வேண்டும்? டாக்டர்கள் சொல்வது என்ன?

tamiltips

மாணவர்கள் நூற்றுக்கு நூறு மார்க் வாங்குவது எப்படி?

tamiltips

இனி உங்க அனுமதி இல்லாம குரூப்பில் சேர்க்க முடியாது! வாட்ஸ் அப் அதிரடி!

tamiltips

கொரோனா ஜோக்ஸ்… வாய்விட்டு சிரிங்க ப்ளீஸ்

tamiltips

சிசேரியன் செய்தே தீரவேண்டிய சில காரணங்கள்

tamiltips

கேரட்டை அப்டியே கடிச்சு பச்சையா சாப்பிடுங்க! அவ்ளோ நன்மைகள் கிடைக்கும்!

tamiltips